ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் வரும் 24ம் தேதி முதல் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநாடு இந்திய...
மும்பை: குடிபோதையில் மனைவியை தாக்கி காயப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது...
லக்னோ: அதானி குழும மோசடியை மறைக்க பாஜ முயற்சித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்...
புதுடெல்லி: அதானி குழுமம் மீதான முறைகேடுகள் தொடர்பாக நேர்மையான,நியாயமான முறையில் விசாரணை நடைபெறுமா என்று காங்கிரஸ்...
திருவனந்தபுரம்: சபரிமலையில் மலை போல் குவிந்து கிடக்கும் நாணயங்களை எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது. இதில்...
ஜெய்ப்பூர்: `` இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை. அவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஒன்றிய...
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம், அங்கீகரிக்கப்படாத கடன் சேவைகளை அளித்து வந்த சீனா உள்ளிட்ட வௌிநாட்டு நிறுவனங்களின்...
புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
லக்னோ: அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு முரணானது என...
நான்டெட்: விவசாயிகள் நாட்டை ஆட்சி செய்யும் நேரம் வந்து விட்டது என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாண்டியாகோ-சிலியில், வரலாறு காணாத வெப்பத்தால் வனப்பகுதிகளில் காட்டுத்...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,-குஜராத்தின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும் வகையில் 'ஏசி'...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,-''வெளிநாட்டு விமானப் படையினருடன் இணைந்து சர்வதேச போர்...
பெங்களூரு: புதுப்பிக்கதக்க எரிசக்தி மேம்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச எரிசக்தி கண்காட்சியை பெங்களூருவில் பிரதமர் இன்று...
புதுடெல்லி: கச்சா எண்ணெய், ஏற்றுமதி செய்யப்படும் டீசல், விமான பெட்ரோல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் கொள்ளை லாப...
பார்மர்: மத உணர்வுகளை புண்படுத்தி, இரு பிரிவினருக்கிடையே பகைமையை வளர்க்கும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின்...
புதுடெல்லி: ஆதார் இணைக்காத பான் எண் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது என்று...
லக்னோ: தற்கொலை முயற்சி குறித்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்த...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போர்ட் பிளேர்-இளம்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த விவகாரத்தில்,...
டெல்லி: பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே...
சென்னை: சென்னை யானைக்கவுனியில் போலீஸ் என கூறி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த கொள்ளையனை போலீசார்...
சென்னை: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புறக்கணித்துள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்...
திருவாரூர்: நெல் ஈரப்பதம் 19%ஆக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக்...
சென்னை: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர்பெயர் இல்லாதது தவறு என ஓபிஎஸ்...
திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில்...
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர...
திருப்பூர்: அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்....
திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்....
சென்னை: சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க அதிநவீன ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்த போலீஸ் முடிவு செய்துள்ளனர்....
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது....
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது....
சென்னை: நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
டெல்லி: 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் ஒன்றிய...
பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். 1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில்...
சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது. வாணி...
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர...
சென்னை: தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட...
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி...
‘பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...
கிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் தேர்தலில்...
தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும்...
திருகோணமலை கஜூவத்த பகுதியில் இடம்பற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார்...
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்....
சுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை...
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி...
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள்...
மலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள A opheles Stephe si நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது....
இலங்கை கிரிக்கட் சபை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத்...
ஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான...
அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும் என என முன்னாள்...
எயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம்...
கண்டி திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த...
ஊழையிடும் நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இண்டு ஆடு கேட்குமாம். செத்தேனே சிவனே என்று தானும்...
போராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான...
விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. சபாநாயகர்...
மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்-...
உரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என...
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், பத்து மலை குகையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன்...
காத்மாண்டு-நேபாளத்தில், பிரதமர் பிரசண்டா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரண...
போர்ட்பிளேர்: இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமை...
கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் தமிழர்களுக்கு 13வது சட்ட திருத்தம்...
துபாய்: அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு துபாயில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர்...
நியூயார்க்: அட்லாண்டிக் பெருங்கடலில் பென்டகன் மீது பறந்து கொண்டிருந்த சந்தேகத்துக்குரிய சீனாவின் உளவு பலூனை சுட்டு...
ஜுபா: தெற்கு சூடானில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு...
டெல் அவிவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், ஓராண்டை நெருங்கி...
லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில்...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்,-அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலுானை, அமெரிக்க...
சியோல்,-தென் கொரியாவில் படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த மீனவர்கள் ஒன்பது பேர் மாயமாகினர். இவர்களைத்...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் ௧௩வது...
இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், கார்கில் போருக்கு காரணகர்த்தாவுமான பர்வேஸ் முஷாரப், 79, துபாயில்...
கொழும்பு: ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன்...
போர்ட் பிளேயர்: இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர்...
பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர், அரசியல்வாதி, ராணுவ ஜெனரல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த பர்வேஸ்...
வாஷிங்டன்: அமெரிக்காவில் சந்தேகத்திற்கிடமாக பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா விமானப் படை இன்று(பிப்.,05)...
வாஷிங்டன் : சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் தனது பாராட்டுகளை தெரிவித்து...
வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான்...
இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் அமேசான், பிளிப்கார்ட் முதல் டன்சோ, செப்டோ வரையில்...
பெங்களூர்: கர்நாடக அரசு தனது மாநில மக்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான...
மக்கள் இப்போது தங்களது போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. ஒரு சிம்...
1970-ம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியவர் கோவிந்த் தோலாகியா. முதன்...
உலகம் முழுவதும் தற்போது வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்பதும் வேலை பார்த்து வரும் ஊழியர்களையே...
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ராஜஸ்தானில் ரூ.1,200 கோடியில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது....
உலகில் அனைத்து பெரும் நிறுவனங்களும் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும், நீண்ட கால நிலையான...
இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை எப்போதும் இறக்குமதி தான் செய்யும், ஆனால் சமீபத்தில் மத்திய...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலும் முக்கியமான ஒன்றாக விளங்கும் எரிபொருளின் விலையை நிர்ணயம் செய்யும் கச்சா...
இந்தியாவில் தங்கம் டீலர்களுக்கு கடந்த 4 வாரத்தில் முதல் முறையாக, தங்கத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த...
செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் பல...
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியது என்பதும் இந்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை...
பெங்களூர்: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) பெங்களூரைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி...
கேரளாவில் அரசு அனுமதியோடு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை...
இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது...
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது என அனைவருக்கும் தெரியும்,...
Gold price today: தங்கம் விலையானது தொடர்ந்து 1700 டாலர்களுக்கு கீழாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது....
இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது...
தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் சேமிப்புக்காக மட்டுமின்றி ஆபரணங்களுக்காகவும் தங்கம் வாங்குவது...
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்று Zomato என்பதும்...
அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். தற்போது பிசாசு-...
தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன்,...
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி...
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார் காமெடி நடிகர் போண்டாமணி. சிறுநீரக...
வீரமே வாகை சூடும், தேவி 2 போன்ற பல திரைப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின்...
'சுந்தரபாண்டியன்' படம் வாயிலாக இயக்குனர் ஆனவர் எஸ்.ஆர்.பிரபாகரன். 'சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம் டா' உள்ளிட்ட...
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்பட சில படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் தற்போது சூரரைப்...
சென்னை : தளபதி விஜய், திரிஷா நடிக்கும் ‘லியோ‘ படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல் வெளியாகி...
சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். ரஜினி...
சென்னை : நடிகை பிந்து மாதவி, படத்திற்காக நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு என்று அதிரடியாக...
சென்னை : பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 30 குண்டுகள் முழுங்க...
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில்...
குடும்பச்சூழலை பின்னணியாக வைத்து திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு...
மலையாள திரையுலகில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் பாபுராஜ்....
மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களை இயக்கியுள்ள...
40 ஆண்டுகளாக தனது காந்த குரலால் இசை ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்த பின்னணி பாடகி வாணி...
தற்போது தமிழில் விடுதலை படத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதி, ஹிந்தியில் மேரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார், ஜவான் மற்றும்...
தமிழில் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பிறகு...
விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக இயற்றியுள்ள வெற்றிமாறன் தற்போது அந்த...
நடிகை சமந்தா முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடன் நடித்த தெலுங்கு திரையுலகின் வாரிசு நடிகர் நாகசைதன்யாவை...
கேப் டவுன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா -...
ஹுவா ஹின்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜூ...
பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் இடது...
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம்...
ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை காலிறுதியில் பஞ்சாப் அணியை 71 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா, கடைசி...
யுஹுவா ஹின்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட,...
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும்...
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோரை விட மற்றொரு...
கராச்சி: பாகிஸ்தான் அணியின் மிரட்டும் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முகமது அமீருக்கு பிறகு அந்த இடத்தை...
பக்ரைன்: ஆசியக் கோப் பை தொடரில் பங்கேற்கும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய...
இந்தூரில் ஆந்திரா அணிக்கு எதிராக நடந்த ரஞ்சி கோப்பை காலிறுதியில், மத்திய பிரதேச அணி 5...
பெங்களூரு: உத்தரகாண்ட் அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 281 ரன் வித்தியாசத்தில் இமாலய...
ஹுவா ஹின்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, சீன...
கிம்பர்லி: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 59 ரன் வித்தியாசத்தில் ஆறுதல்...
இந்தூர்: மத்திய பிரதேச அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், 151 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை...
அகமதாபாத்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு ரிஸ்க்கை எடுக்காமல்...
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரின் 5 வது...
தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டி...
புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணியில், நடுவரிசை பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ்...
ராஜ்கோட்: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது....