யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்: நிவாரணப் பொருட்கள் விநியோகம் தீவிரம் - லங்காசிறி நியூஸ்
நிவாரண பொருட்களுடன் அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது.இலங்கையை புயல் வெள்ளம் புரட்டி போட்டதை அடுத்து, பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.பேரிடர் நிவாரண விநியோக நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இரண்டு C130J Super Hercules விமானங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இந்த விமானங்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், வடக்கு பகுதிக்கான நிவாரண பொருட்களுடன் அமெரிக்க விமானம் ஒன்று இன்று காலை யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த அமெரிக்க விமானங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
