யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்: நிவாரணப் பொருட்கள் விநியோகம் தீவிரம் - லங்காசிறி நியூஸ்
நிவாரண பொருட்களுடன் அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது.இலங்கையை புயல் வெள்ளம் புரட்டி போட்டதை அடுத்து, பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.பேரிடர் நிவாரண விநியோக நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இரண்டு C130J Super Hercules விமானங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இந்த விமானங்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், வடக்கு பகுதிக்கான நிவாரண பொருட்களுடன் அமெரிக்க விமானம் ஒன்று இன்று காலை யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த அமெரிக்க விமானங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
