ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் மோசடி: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கணினி அவசர தயார் நிலை குழு வெளியிட்ட எச்சரிக்கையில், ஆன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் ஆடர் செய்ய வேண்டும் என கணினி அவசர தயார் நிலை குழவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.இலங்கை ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற மோசடிகள் நடப்பதாகவும், அது தொடர்பான புகார்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக வருவதாகவும் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.ஆகவே பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
