
பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும்! – யாழ். போதனா வைத்தியசாலையின்...
‘பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட வரவேண்டும் – கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர்...
கிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் தேர்தலில்...

தமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு...
தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும்...

திருகோணமலையில் கோர விபத்து – ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்!
திருகோணமலை கஜூவத்த பகுதியில் இடம்பற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார்...

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்....

15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை
சுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை...

அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற வாழைச்சேனை ஆயிஷாவின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி.
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி...

பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை...

கைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்!
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள்...

வடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு
மலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள A opheles Stephe si நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது....

மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்!
இலங்கை கிரிக்கட் சபை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத்...

இந்தியா சென்றுள்ள பிரதமருக்கு அமோக வரவேற்பு!
ஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான...

அநியாயமான சட்டங்களைச் சத்தியாக்கிரகம் மூலம் எதிர்க்க வேண்டும்- சிதம்பரம்
அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும் என என முன்னாள்...

குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!
எயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம்...

கண்டி வீதியில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு!
கண்டி திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த...

சுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்!
ஊழையிடும் நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இண்டு ஆடு கேட்குமாம். செத்தேனே சிவனே என்று தானும்...

போராட்டக் காலத்தின் திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார்
போராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான...

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்
விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. சபாநாயகர்...

சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி!
மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்-...

தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிகள் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும்! நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி.
உரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என...

மட்டக்களப்பில் பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரை நீக்கம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்.பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச்சிலை திரை நீக்கமும், நினைவு சிறப்பு மலர் வெளியீடும்...

இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்க இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவரால்...

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்க தயார் – உலக வங்கி
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான...

அரசின் தற்போதைய செயற்பாடுகள் போன்றவையே பிரபாகரனையும் ஆயுதமேந்தத் தூண்டின – சாள்ஸ்
தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவவிற்கு சைவமகாசபையினால் ‘அன்பே சிவம்’ விருது!
அகில இலங்கை சைவ மகா சபையின் ‘அன்பே சிவம்’ விருது வழங்கல் மற்றும் சஞ்சிகை வெளியீட்டு...