
சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்
சென்னை, சென்னையில் 19.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை...

தவெக மாநாடு: ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமனம்
சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது....

இல. கணேசன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: கவர்னர் ஆர்.என்.ரவி
சென்னை, கீழே விழுந்ததால் தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர்...

சென்னையின் முக்கிய சாலையில் 17-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை, சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக தேனாம்பேட்டையில் வருகிற 17ம் தேதி...

நீண்ட பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர் இல.கணேசன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை, கீழே விழுந்ததால் தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர்...

தாமரை மட்டுமல்ல, சூரியனும் துக்கம் கேட்கிறது - இல.கணேசன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்
சென்னை, கீழே விழுந்ததால் தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர்...

நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மறைவு - தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்
சென்னை, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;...

சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்
சேலம், கோவை வடக்கு ரெயில்வே யார்டில் தண்டவாள புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சேலம்...

குமரி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
குமரி, குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மனைவி...

நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மறைவு - அண்ணாமலை இரங்கல்
சென்னை, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; நாகாலாந்து...

அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்
சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நிகழாண்டு 207...

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - பரணி காவடி எடுத்து வழிபாடு
திருவள்ளூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவிலில் ஆடி...

ஐதராபாத்தில் இருந்து சேலம், திருப்பூர் வழியாக கொல்லம் செல்லும் ரெயில் சேவை நீட்டிப்பு
திருப்பூர், ஐதராபாத்திலிருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு சனிக்கிழமை தோறும் இரவு 11.10 மணிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ்...

தூய்மை பணியாளர்களின் பிரச்சனையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்
மதுரை, விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தூய்மைப் பணியாளர்களின்...

கவர்னருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? - கனிமொழி கேள்வி
சென்னை, தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிப்பதாவது, தேசிய...

சுதந்திர தின விழா; முதுமலை காப்பகத்தில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
நீலகிரி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது....

விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத்...

முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேட்டி
சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை...

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் நாடகங்களை அரசு அரங்கேற்ற வேண்டாம்: அன்புமணி கண்டனம்
சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள்...

சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள்...

சுதந்திர தினம்: நெல்லை - கர்நாடகா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சுதந்திர தினத்தன்று பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க...

திருநெல்வேலியில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கனி. இவருடைய மகன்...

தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மறுத்து விட்டு நாடகமாடுகிறார் முதல்-அமைச்சர் - அன்புமணி விமர்சனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என்ற கோரிக்கையை...

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு
ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் அன்னியப்பன் (வயது 84). இவருடைய மனைவி பாப்பம்மாள் (79). இந்த...

திருநெல்வேலி: கடையில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
நெல்லை மாநகர், மேலப்பாளையம் அம்பை ரோடு வசந்தாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமார் (வயது 45)....