செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை

செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் கர்ப்பரட்சாம்பிகை சமேத வழித்துணை பணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 3500 ஆண்டுகள்...


தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா?  வேளாண் அதிகாரிகள் விளக்கம்

தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா? - வேளாண் அதிகாரிகள்...

சென்னை,பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதிஉள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்...


குழந்தைகள் தினம்  எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

குழந்தைகள் தினம் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அன்பிற்குரிய...


நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு

மதுரை,நித்தியானந்த தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- விருதுநகர்...


பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் ஏங்கெல்ஸ், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-...


5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு...


ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல்: 30 மாதங்களாகியும் வழக்கு பதியாதது ஏன்?  அன்புமணி ராமதாஸ்

ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல்: 30 மாதங்களாகியும் வழக்கு பதியாதது ஏன்? - அன்புமணி...

சென்னை, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு...


காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சென்னை,எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு...


மேகதாது அணையை கட்டும் எண்ணங்களை கர்நாடக அரசு கைவிட வேண்டும்  ஈ.ஆர்.ஈஸ்வரன்

மேகதாது அணையை கட்டும் எண்ணங்களை கர்நாடக அரசு கைவிட வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன்

சென்னை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மேகதாதில்...


நீலகிரி: கிணற்றில் இறந்து கிடந்த புலி  வனத்துறையினர் விசாரணை

நீலகிரி: கிணற்றில் இறந்து கிடந்த புலி - வனத்துறையினர் விசாரணை

நீலகிரி , நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புலிகள்...


குழந்தைகள் தினம்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

குழந்தைகள் தினம்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- குழந்தைகள்,...


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை

மதுரை,திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சிவகங்கை மாவட்டம்...


மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு  4 ஏஜென்டுகள் கைது

மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜென்டுகள் கைது

சென்னை,கடந்த சில ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டில் கைநிறைய சம்பளத்தோடு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான...


தமிழகம் முழுவதும் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

தமிழகம் முழுவதும் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடியாத்தம்: குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழ்ஆலத்தூர்,...


உங்களுடன் நிற்பேன்; நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: மு.க.ஸ்டாலின்

உங்களுடன் நிற்பேன்; நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: மு.க.ஸ்டாலின்

சென்னை,குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் குழந்தைகள்...


மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. வாலிபர் செய்த கொடூரம்

மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. வாலிபர் செய்த கொடூரம்

பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த...


ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய மாற்று வசதி தேர்வு வாரியம் நடவடிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய மாற்று வசதி- தேர்வு வாரியம் நடவடிக்கை

சென்னை, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு...


கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

கோவை,கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயதான கல்லூரி மாணவி தனது காதலனுடன்...


சுங்கத்துறை அதிகாரி எடுத்த விபரீதமுடிவு: காதல் தோல்வி காரணமா..?

சுங்கத்துறை அதிகாரி எடுத்த விபரீதமுடிவு: காதல் தோல்வி காரணமா..?

திருமங்கலம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சங்கனெர் சாலையைச் சேர்ந்தவர் குஷாஹல் சதுர்வேதி (வயது 25)....


விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்தாலும், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களில்...


தமிழக இணையவழி குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கை  4 மனித கடத்தல் ஏஜெண்ட்டுகள் கைது

தமிழக இணையவழி குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கை - 4 மனித கடத்தல் ஏஜெண்ட்டுகள்...

சென்னை, சமூக வலைதளங்கள் மற்றும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களின் மூலம் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு சட்டவிரோதமாக மியான்மருக்கு...


கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்

கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள...


ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு யானை பாதுகாப்பாக மறுஇடமாற்றம்  வனத்துறை தகவல்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு யானை பாதுகாப்பாக மறுஇடமாற்றம் - வனத்துறை தகவல்

கோவை, கோவையில் உள்ள மனித வனவிலங்கு மோதல் பகுதியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு...


தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மேயர் பேச்சுவார்த்தை

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மேயர் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள்...


‘தேர்தலில் முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’  பிரேமலதா விஜயகாந்த்

‘தேர்தலில் முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’ - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்(தே.மு.தி.க.) மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா...