தமிழ்நாடு அரசின் அனைத்து துறை மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநிரந்தரம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முழுவதும்...
அன்புமணியால் பாமகவை கைப்பற்ற முடியாது: ஜி.கே.மணி எச்சரிக்கை
சேலம்,சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது....
குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது பைக் சாகசம் - மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்
சென்னை, குமரி மாவட்டம், ஆலஞ்சி பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதாக கூறி கடந்த 24-ந்தேதி இளைஞர்கள்...
ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்: ஸ்ரீகாந்தி கடும் தாக்கு
சேலம், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது....
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை: கனிமொழி எம்.பி.
சென்னை,சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பல்லடத்தில் இன்று முதல்-அமைச்சர்...
எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: விஜய் மீது செல்லூர் ராஜு சாடல்
சென்னை,ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க...
‘போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தி.மு.க. படுதோல்வி’ - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சென்னையில் இருந்து திருத்தணி சென்ற...
சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது
சென்னை, 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக...
வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை,சென்னை, கலைவாணர் அரங்கில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இயங்கி வரும் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின்...
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - பாமக எம்.எல்.ஏ. அருள் கடும் தாக்கு
சேலம், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது....
சட்டமன்ற தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்: நயினார் நாகேந்திரன்
சென்னை,பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- கரூர் மாவட்டம் குளித்தலை...
கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி
சென்னை,சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI)...
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் குடும்பத்துடன் குவியும் மக்கள்
நெல்லை, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்...
கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதலில் செல்வதில் திமுக - தவெக இடையே போட்டி: அண்ணாமலை விமர்சனம்
ஊட்டி,பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். இதில் பா.ஜனதா...
திருவாரூர்: வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என ஏமாற்றி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி
திருவாரூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பீர் முகமது வெள்ளிநாட்டில் வேலை செய்யும் நிலையில்,...
பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்: இருவர் கைது
சேலம், சேலம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்து...
எஸ்.ஐ.ஆர். பணி: கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடக்கம்
சென்னை,தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் ஒரு பகுதியாக கடந்த 19-ந்தேதி வரைவு...
‘பா.ஜ.க. யாரையும் மிரட்டி கூட்டணியில் சேர்க்கவில்லை’ - நயினார் நாகேந்திரன்
நீலகிரி, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் ‘தமிழகம் தலை நிமிர,...
சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம்
சேலம்,சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது....
வேகத்தடையா..? விபத்துமேடா..?
தமிழ்நாட்டில் சாலையில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது நமக்கு பெருமை என்றாலும், விபத்துகளின்...
சென்னை: ரூ.18.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட துணைமின் நிலையத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் சென்னை முழுவதும் சீரான மற்றும்...
சென்னை: அண்ணா நகரில் பயங்கர தீ விபத்து
சென்னை, சென்னை, அண்ணாநகரில் உள்ள முதலாவது நிழற் சாலையில் பேப்பர் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது....
தீயசக்தி திமுகவை வேரோடு அகற்றவேண்டும் என்பது அதிமுகவின் லட்சியம்: எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை...
பாஜக அமித்ஷாவும், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் ஒரு குரலில் பேசுவது வியப்பளிக்கிறது - மு.வீரபாண்டியன்
சென்னை, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காங்கிரஸ்...
தீபம் ஏற்றக்கூடிய நாள் விரைவில் வரும்-நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
குத்தாலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த தேரழுந்தூரில் தேரழுந்தூர் கம்பர் கழகம் சார்பில் கம்பர் விழா...



