ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில்...
திமுக அரசின் வரி வருவாய் 16% வீழ்ச்சி; கடன் சுமை மேலும் அதிகரிக்கும் - அன்புமணி
சென்னை,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 2025-26ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில்...
காங்கிரஸுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்த விஜய்யின் தந்தை
சென்னை,தவெக கூட்டணியில் இணைய காங்கிரஸுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசியல்...
கோவையில் ரூ.10 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்
கோவை,தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை...
திருவாரூர் மாவட்டத்தில் 1-ந் தேதி டாஸ்மாக் மூடல்
திருவாரூர், திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை...
ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார்....
கச்சிகுடா-மதுரை, கன்னியாகுமரி-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவை நீட்டிப்பு
சென்னை,கச்சிகுடா - மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:07191) சேவை வருகிற பிப்ரவரி 2,...
திருநெல்வேலியில் கஞ்சா விற்றவர் கைது: 1.25 கிலோ பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...
‘எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில்
கடலூர்,கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 2026...
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று ரத்து
நீலகிரி, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம்...
திருநெல்வேலி: பெண்ணை கம்பால் தாக்கியவருக்கு சிறை தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே கடந்த 2015-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சுந்தர்ராஜபுரம் பகுதியைச்...
எஸ்.ஐ பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 21ஆம்...
பிப்ரவரி 3-ந் தேதிக்கு பிறகு திமுக கூட்டணி பேச்சுவார்த்தை?
சென்னை,தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாத கால இடைவெளியே இருக்கின்றன. அடுத்த மாதம் இறுதியில்...
3 மாதங்களுக்கு முன்பு கடித்த கீரிப்பிள்ளை.. உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன்.. அடுத்து நடந்த துயரம்
திருவாரூர், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் புதுத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி...
66 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது; பைக் பறிமுதல்
திருநெல்வேலி மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு தனியார்...
ரூ.22 கோடியில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்: 31-ந் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சிவகங்கை,சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடங்களில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்க ரூ.22...
தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவமா? - அரசு விளக்கம்
சென்னை,டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இதில்...
10 பேருக்கு சீருடையில் அணியும் நவீன கேமரா: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கல்
திருநெல்வேலி மாநகரத்தில் 8 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் 2 போக்குவரத்து காவல் நிலையங்களில்...
கரூர்: வெறிநாய் கடித்து மூதாட்டியின் கை விரல் துண்டானது - அதிர்ச்சி சம்பவம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி சவுராபானு. இவர் இன்று...
பூந்தமல்லி: தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார் - பரபரப்பு சம்பவம்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த...
பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பஜார் அடுத்த பேயன்விளை பள்ளி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில்...
குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம்...
தூத்துக்குடியில் 890 பேருக்கு காவலர் உடல் தகுதி தேர்வு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025-ம் ஆண்டிற்கான...
தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை...? - பாமக எம்.எல்.ஏ. அருள் பதில்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே...
மீனவர்களுக்கு ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்கள்; தமிழக அரசு தகவல்
சென்னை,தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளை மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட மீன்வளம்...



