
காவிரி நீர் வராததால் விவசாயிகள்... விரக்தி; காரைக்காலில் கருகும் நெற்பயிர்கள்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு மாவட்டமான காரைக்கால், டெல்டா பகுதியான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை...

மானாவாரி கண்மாய்களுக்கு கால்வாய் தேவை.. திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டிக்க வேண்டும்
மதுரை : ''குண்டாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட தென்பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலியப்பட்டி, புளியங்குளம், தனக்கன்குளம் மானாவாரி...

நகரில் நிலவும் வாகன நெரிசல் பிரச்னைக்கு... தீர்வு கிடைக்குமா? போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
புதுச்சேரி நகரம், சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக மாறி வருகிறது. அழகிய கடற்கரை, பாரம்பரிய...

அரசு மருத்துவ மனைகளில் மருந்தாளுனர் இன்றி நோயாளிகள் பாதிப்பு ; மருந்துகளை வாங்க பல மணி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, இ.எஸ்.ஐ., ஆரம்ப...

விடுமுறை தினத்தில் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சிதம்பரம்...

கடலுார் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா துவக்கம்
கடலுார்,- கடலுார் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு,...
உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
சின்னமனூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார். *********************** தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர்...
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023
சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. ******************** தமிழகத்தில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான கோயில்கள், இயற்கை எழில்...
சென்னை போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பி
ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் போக்குவரத்து போலீசாருக்கு கடும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அந்தந்த அரசுகள் குளிர்விக்கும் தொப்பிகளையும், குற்றச்சம்வங்களை கண்காணிக்க சட்டையில் பொருத்தும் கேமராக்களும் வழங்கியுள்ளது. *********************** அதன்படி சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் இந்தவகை தொப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன....

பிச்சாவரத்தில் சுற்றுலா தினம்
கிள்ளை,- பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த துாய்மைப்படுத்தும்...

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என...

புதுச்சேரி லோக்சபா தேர்தலில்... மும்முனை போட்டி; அ.தி.மு.க.,வின் அறிவிப்பால் 'அனல்'
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க.,...

தானியங்கி டிரைவிங் டெஸ்ட் மையத்திற்கு... பரிந்துரை; மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி அதிரடி
புதுச்சேரி : புதுச்சேரியில், தனியங்கி 'டிரைவிங் டெஸ்ட்' கொண்டுவர மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி...

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை; இரட்டைப் பதிவை குறைக்க சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு
மதுரை : மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற்ற 56 ஆயிரம் பேரில்,...

மதுரையில் 'கெத்து' காட்டிய தி.மு.க., மகளிரணி; பதவி கிடைக்காதவர்கள் சென்னைக்கு பயணம்
மதுரை : மதுரை தி.மு.க.,வில் பதவி கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மகளிரணி, மகளிர் தொண்டரணி...

காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு; முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம்...

புதிய கால்வாயை இடித்து மழைநீர் வெளியேற்றம் தண்ணீராய் 'கரைந்தது' மக்கள் வரிப்பணம்
மேலுார், : மேலுார் புதுசுக்காம்பட்டி வினோபா காலனியில் கால்வாய் கட்டும் பணி முடியாத நிலையில்,...

அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம்
உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை மனனம் செய்வதால் அதன் பொருள் அறிவதால் மாணவர்களின் வாழ்வில்...

பயிர் கணக்கெடுப்பு செய்யவில்லை என விவசாயி புகார்: அலுவலர்களை கூண்டோடு மாற்றுமாறு ஆவேசம்
கடலுார்- கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பயிர் சாகுபடி குறித்த...

நெல் நடவு செய்த சப் - கலெக்டர்
செஞ்சி:திண்டிவனம் சப் - கலெக்டர் கட்டா ரவி தேஜா, நேற்று காலை, செஞ்சி அடுத்த இல்லோடு...

மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதறல்; குடிநீர், பாதாள சாக்கடை பஞ்சாயத்தால் பதறல்
மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலையில் நடந்தது. இதில்...

வாகமண் கண்ணாடி பாலம் பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு -கட்டணம் குறைக்க வலியுறுத்தல்
கூடலுார்,--கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா...

கருவேல மரங்களை அகற்றாமல் துார்வாரப்படும் கண்மாய்கள் விவசாயிகள் வேதனை
சிங்கம்புணரி,-சிங்கம்புணரி தாலுகாவில் வேலை உறுதித் திட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் துார்வாரும் பணி நடப்பதால்...

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக விழுப்புரம் வந்தது
விழுப்புரம்- சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில், சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு, விழுப்புரம்...

குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு முருகா... வரம் தா... : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ்...
திருப்பரங்குன்றம்,- -- திருப்பரங்குன்றம் மேம்பால பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 12 ஆண்டுகளாக செயல்படாமல்...