கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 51 பேர் வீடு திரும்பினர்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 51 பேர் வீடு திரும்பினர்

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...


விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி, கரூரில் சுவரொட்டி

விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி, கரூரில் சுவரொட்டி

கரூர்,கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட...


கரூர் சம்பவம்; வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

கரூர் சம்பவம்; வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

சென்னை,கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட...


கரூர் துயர சம்பவம்: தவெக கரூர் தெற்கு நகரப் பொருளாளர் கைது

கரூர் துயர சம்பவம்: தவெக கரூர் தெற்கு நகரப் பொருளாளர் கைது

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது கூட்டநெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அப்பாவி பொதுமக்கள் 41...


குலசை தசரா களை கட்டியது: காளி வேடமணிந்து ஆக்ரோஷமாக ஆடி வந்த பக்தர்கள்

குலசை தசரா களை கட்டியது: காளி வேடமணிந்து ஆக்ரோஷமாக ஆடி வந்த பக்தர்கள்

குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன்...


வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

தேனி,தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 2 மாதங்களுக்கும் மேலாக முதல்...


தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சென்னை,சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பதிவு...


விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி செய்த போலீசார்; வக்கீல் பரபரப்பு பேட்டி

விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி செய்த போலீசார்; வக்கீல் பரபரப்பு பேட்டி

மதுரை, கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்டம் கடந்த 27-ந்தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட...


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்  சென்னை கலெக்டர் அறிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல் - சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காந்தி ஜெயந்தியை...


‘கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

‘கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. உள்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளில்...


தவெக நிர்வாகி திடீர் தற்கொலை: கரூர் சம்பவம் காரணமா?

தவெக நிர்வாகி திடீர் தற்கொலை: கரூர் சம்பவம் காரணமா?

விழுப்புரம் கரூர் மாவட்டத்தில் விஜய்யின் அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது...


மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

விழுப்புரம், திருச்சி மாவட்டம் சீனிவாசாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் சஞ்சீவ்ராஜ் (வயது 28)....


புரட்டாசியில் புரட்டி எடுக்கும் சுழல் காற்று பருவமழையை பாதிக்குமா..?  அச்சத்துடன் விவசாயிகள்

புரட்டாசியில் புரட்டி எடுக்கும் சுழல் காற்று பருவமழையை பாதிக்குமா..? - அச்சத்துடன் விவசாயிகள்

சென்னை,பொதுவாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் வைகாசி மாதத்திலேயே...


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்  தமிழக அரசு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் - தமிழக அரசு

சென்னை, தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்...


சென்னையில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னை, கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் ஆய்வு...


விஜய் பேச ஆரம்பித்தபோது கரண்ட் கட், செருப்பு வீச்சு, போலீஸ் தடியடி நடத்துகிறது  எம்.ஆர்.விஜயபாஸ்கர்

விஜய் பேச ஆரம்பித்தபோது கரண்ட் கட், செருப்பு வீச்சு, போலீஸ் தடியடி நடத்துகிறது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர், கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை...


அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? எடப்பாடிக்கு அன்பில்மகேஷ் பதிலடி

அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? எடப்பாடிக்கு அன்பில்மகேஷ் பதிலடி

சென்னை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; “உயிரிழந்தவர்கள் எந்தக்...


சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் சென்னை மண்டலங்களை சேர்ந்த...


பல முறை உல்லாசம்: மேட்ரிமோனி மூலம் அறிமுகம்...வாலிபரின் ஆசை வலையில் விழுந்த இளம்பெண்

பல முறை உல்லாசம்: மேட்ரிமோனி மூலம் அறிமுகம்...வாலிபரின் ஆசை வலையில் விழுந்த இளம்பெண்

சென்னை, சென்னை, சூளைமேட்டை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில்...


கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

கரூர்,கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த...


சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னை, சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்; பெருநகர சென்னை மாநகராட்சிப்...


பொம்மை முதல்அமைச்சர் என்பதற்கு ஸ்டாலின் வீடியோவே சாட்சி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பொம்மை முதல்-அமைச்சர் என்பதற்கு ஸ்டாலின் வீடியோவே சாட்சி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று, நான் கரூர் சென்று...


கிளாம்பாக்கம் செல்வோர் வசதிக்காக தாம்பரம்கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள்

கிளாம்பாக்கம் செல்வோர் வசதிக்காக தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள்

சென்னை, பள்ளி விடுமுறை, ஆயுதப் பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி சென்னையில் வசிக்கும்...


இரவில் ஒன்றாக மது அருந்திய கணவன்  மனைவி: திடீரென போதை தலைக்கு ஏறியதால்...அடுத்து நடந்த சம்பவம்

இரவில் ஒன்றாக மது அருந்திய கணவன் - மனைவி: திடீரென போதை தலைக்கு ஏறியதால்...அடுத்து நடந்த...

சென்னை, சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இங்கு வடமாநில தொழிலாளர்கள்...


கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை  நிர்மலா சீதாராமன்

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை - நிர்மலா சீதாராமன்

கரூர், கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி...