சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்.

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் செய்துள்ளனர். தொல்லியல் துறையில் டிப்ளமோ பயின்று தமிழ், ஆங்கில மொழிகள் தெரிந்த 4...


வலைத்தமிழ்

மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவருடைய கண்கள் தானம் அளிக்கப்பட்டன. தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் டேனியல் பாலாஜி. சீரியலில் அறிமுகமான இவர் அதன்...


வலைத்தமிழ்

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

காரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காளிராசா கூறுகையில்,...


வலைத்தமிழ்

சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த திருவிழாவில்? பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் உண்டு.. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே...


வலைத்தமிழ்

40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.

சென்னையின் பிரபலத் தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கே வரப்போகும் புதிய மிகப்பெரிய திட்டம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது...


வலைத்தமிழ்

சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.

சென்னையில், தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ராமாயணப் புனித நூல், வரும் 8-ம் தேதி, அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட உள்ளது. துளசிதாசர் எழுதியுள்ள, 'ஸ்ரீ ராம் சரித மானஸ்' என்ற ராமாயணக் கதை, 522 தங்கத் தகடுகளில் எழுதி, அயோத்தியில் உள்ள ராமர்...


வலைத்தமிழ்

குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.

எழுத்தாளர் சோம.வீரப்பன் எழுதிய `திருக்குறளில் மேலாண்மை' தொடர்பான ‘தி ஆர்ட் ஆஃப் ஜாகிங் வித் யுவர் பாஸ்’ (The art of joggi g with your boss) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பெல்...


வலைத்தமிழ்

சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.

கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்குக் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதைவிட அதிகம். பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய...


வலைத்தமிழ்

கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழகப் பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்ற...

கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழகப் பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்ற 2 வயது மழலை குழந்தை.கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (25)....


வலைத்தமிழ்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

ஓராண்டு பட்டயப் படிப்பு 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பில் ஓராண்டு பட்டயப் படிப்பு 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல்...


வலைத்தமிழ்

மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!

மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்குச் சாகித்திய அகாடமி விருதுகள் மார்ச். 11-ல் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மமாங் தய் எழுதிய தி பிளாக்...


வலைத்தமிழ்

செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.

சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள், பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், சங்க இலக்கியம் குறித்த தகவல் களை அறியும் வகையில்,...


வலைத்தமிழ்

2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!

கடையம் அருகே சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து விளங்கிய ஒரு சமூகம் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடையத்திலிருந்து ராமநதி அணைக்குச் செல்லும் பகுதியில் ஜம்புநதி ஆற்றங்கரையோரம் தட்டப்பாறை இடுகாடு என்ற இடம்...


வலைத்தமிழ்

"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?

வணக்கம், தவத்திரு தனி நாயகம் அடிகளார் அவர்கள் உலகு தழுவிய தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை 1964-ஆம் ஆண்டு நிறுவி ஒரு வலுவான தேவையை அறிந்து, இலக்கை நிர்ணயித்து செயல்பாடுகளை வகுத்தார். இம்மன்றம் கீழ்க்காணும் நோக்கங்களைக் கொண்டிருந்தது; 1. உலகம் முழுவதும் தமிழ்...


வலைத்தமிழ்

நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு 26/03/2024 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு. இதனாலே இவரை...


வலைத்தமிழ்

முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் பங்குனி...


வலைத்தமிழ்
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையிலிருந்து...


வலைத்தமிழ்
தேர்தல் செலவினத்திற்கான ரேட் சார்ட்... வெளியீடு; 2 இட்லி ரூ.12 ; சிக்கன் பிரியாணி ரூ. 80

தேர்தல் செலவினத்திற்கான ரேட் சார்ட்... வெளியீடு; 2 இட்லி ரூ.12 ; சிக்கன் பிரியாணி ரூ....

தமிழக லோக்சபா தேர்தலில் வேட்பாளரின் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால் புதுச்சேரி லோக்சபா...


தினமலர்
ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஞானம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பத்தர்கள் திரண்டு...


தினமலர்
பரிதாபம் குடிநீர் தேடி அலையும் விலங்குகள் தொட்டி, குட்டைகளில் தண்ணீர் இல்லை

பரிதாபம் குடிநீர் தேடி அலையும் விலங்குகள் தொட்டி, குட்டைகளில் தண்ணீர் இல்லை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் அலைகின்றன. இத்தாலுகாவில் பிரான்மலை சுற்றுவட்டாரத்தில்...


தினமலர்
வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் துறை... கிடிக்கிப்பிடி; பண பரிமாற்றத்தை தெரிவிக்க உத்தரவு

வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் துறை... கிடிக்கிப்பிடி; பண பரிமாற்றத்தை தெரிவிக்க உத்தரவு

புதுச்சேரி, புதுச்சேரி லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்த : விதிகள் அமலுக்கு...


தினமலர்
கார்களில் கட்சி கொடி தாராளம் அரசியல் கட்சியினர் அலட்சியம்

கார்களில் கட்சி கொடி தாராளம் அரசியல் கட்சியினர் அலட்சியம்

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள், கட்சி...


தினமலர்
கடலூர் சாலையில் சென்டர் மீடியன் இல்லாததால்... விபத்து அபாயம்; பொதுப்பணித் துறையின் துரித நடவடிக்கை தேவை

கடலூர் சாலையில் சென்டர் மீடியன் இல்லாததால்... விபத்து அபாயம்; பொதுப்பணித் துறையின் துரித நடவடிக்கை தேவை

புதுச்சேரி -கடலுார் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரியை, தமிழக கிழக்கு கடற்கரை மாவட்டங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றி...


தினமலர்
வனவிலங்கு சீண்டலால் அசம்பாவிதங்கள் அதிகரிப்பு ஆபத்தை உணராமல் காட்டு யானையுடன் போட்டோ

வனவிலங்கு சீண்டலால் அசம்பாவிதங்கள் அதிகரிப்பு ஆபத்தை உணராமல் காட்டு யானையுடன் போட்டோ

மூணாறு: மூணாறு பகுதியில் மறைமுகமாக காட்டு யானைகளை சீண்டுவதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படுவதாக தெரியவந்தது.மூணாறு பகுதியில்...


தினமலர்
பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

பழநி: பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி துவங்கியது.பழநி முருகன் கோயிலில்...


தினமலர்