
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? கே.சி.வேணுகோபால் பதில்
பெங்களூருஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூருவுக்கு வந்தார். அவர் பெங்களூருவில்...

பார்சலை கொடுத்துவிட்டு இளம்பெண்ணை பார்த்ததும்...டெலிவரி பாய் செய்த செயல்
மும்பை, தற்போது காய்கறி முதல் உணவு பொருட்கள் வரை நாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர்...

மதுபோதையில் 1 வயது குழந்தையை குத்திக்கொன்ற கொடூர தந்தை - அதிர்ச்சி சம்பவம்
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சுரிமன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஷ். இவரது மனைவி ரினா....

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி
அமிர்தசரஸ்,பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு...

ஓவர்டேக் செய்ய முயன்றபோது எதிரில் வந்த லாரி, பைக்குகள் மீது வேன் மோதி விபத்து -...
குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள ராதன்பூர் அருகே லாரி மற்றும் இரண்டு பைக்குகள் மீது...

2 வயது குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்கள் - அதிர்ச்சி சம்பவம்
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் டுமிர் சவ்ரஹா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 2 வயதில்...

காசோலையை எழுத்துப்பிழையுடன் நிரப்பிய அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
சிம்லா,இமாச்சலப்பிரதேசம் சிர்மவுர் மாவட்டம் ரோஹ்நத் பகுதியில் அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் டிராயிங் (Drawi g...

கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி... மனமுடைந்து 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த கணவர்
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவரது மனைவி குஷ்னுமா. இவர்களுக்கு...

மணிப்பூர் வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுராசந்த்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தபால் சேவை தொடக்கம்
இம்பால், மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே 2023 முதல் நடந்து வரும் மோதலில்...

டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள...

உத்தர பிரதேசத்தில் விவசாயி சுட்டுக்கொலை; தந்தையின் மரணத்திற்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த மகன்
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் மங்லோரா பகுதியை சேர்ந்தவர் ஜெய்வீர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு...

சபரிமலையில் தங்க தகடுகள் மாயமான விவகாரம்: தேவஸ்தான தலைவர் பரபரப்பு அறிக்கை
சபரிமலை,சபரிமலையில் துவார பாலகர் சாமி சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பிய போது...

டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு; 14 பேர் உயிரிழப்பு
கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள...

இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்: மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை
ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார மைய டாக்டர் பரிந்துரைத்த இருமல் மருந்தை...

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண நடைமுறையில் புதிய மாற்றம்
புதுடெல்லி,தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஆங்காங்கே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு, இந்த சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம்...

லஞ்சம், முறைகேடு புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணி நீக்கம் - மும்பை ஐகோர்ட்டு அதிரடி
மும்பை, சத்தாரா மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு கூடுதல் நீதிபதியாக இருந்தவர் தனஞ்செய் நிகம். இவர் வழக்கு...

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற ஆசாமி - பரபரப்பு தகவல்கள்
மும்பை,மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி சம்பவத்தன்று விளையாடுவதற்காக...

சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய காட்டு யானை
பெங்களூரு,கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனச்சரணாலயம் உள்ளது. இங்குள்ள வனவிலங்குகளை அதன்...

தோழியுடன் ஓட்டலில் தங்கிய கள்ளக்காதலன்... பெண் எடுத்த விபரீத முடிவு
பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் யசோதா....

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த 10 பேர் கைது
இம்பால், மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே 2023 முதல் நடந்து வரும் மோதலில்...

வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இடங்கள் ‘கியூட்’ தேர்வு மூலம் நிரப்பப்படும் - மத்திய மந்திரி...
புதுடெல்லி, வேளாண்மை சார்ந்த படிப்புகளை பயிற்றுவிக்க நாட்டில் 3 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 71 பல்கலைக்கழகங்கள்...

கட்சியின் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டை அணுக விஜய் திட்டம்
சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது...

பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சியில்... 1 நிமிடம் வரை கைகூப்பியபடி காணப்பட்ட நிதீஷ் குமார்; கிளம்பியது புதிய...
பாட்னா, நாடு முழுவதும் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு காணொலி காட்சி வழியே பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு...

உ.பி.: பயிற்சி மையத்தில் செப்டிக் டேங்க் வெடித்து 2 பேர் பலி; 5 பேர் காயம்
பரூக்காபாத்,உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத் நகரில் கத்ரி கேட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கல்வி பயிற்சி...

கோவாவில் தன் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு அனுப்புகிறது காங்கிரஸ்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
பனாஜி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கோவாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்....