பா.ஜனதா- சிவசேனா மோதல்: அமித்ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு
மும்பை, மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் சிவசேனாவை சேர்ந்த சிலர் பா.ஜனதாவில்...
ராகுல் காந்திக்கு எதிராக 272 பேர் கடிதம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக புகார்
புதுடெல்லி, வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் கமிஷன்...
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரித்தது ஏன்?-மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி,தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை...
மசோதா ஒப்புதல் விவகாரம்: ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
புதுடெல்லி,சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு...
பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு
பாட்னா, 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி...
3 மாத தலாக் நடைமுறைக்கு எதிரான வழக்கு:அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடிவு சுப்ரீம் கோர்ட்டு...
புதுடெல்லி, ஒரே நேரத்தில் 3 முறை ‘தலாக்’ கூறி விவகாரத்து செய்யும் முத்தலாக் நடைமுறை இந்தியாவில்...
வெறிநாய் கடித்து இறந்த பசுமாட்டின் பாலை குடித்த கிராமத்தினருக்கு ரேபிஸ் தடுப்பூசி
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் ராம்திக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பசுமாடு வளர்த்து...
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 60 முறை கூறிவிட்டார்; காங்கிரஸ் கிண்டல்
புதுடெல்லி, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே பலதடவை கூறியுள்ளார். நேற்று...
ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்
புதுடெல்லி, ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வருகிற...
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில்...
வறுமையால் 8 குழந்கைகளை பெற்ற கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ளது மயிலார்தேவ் பள்ளி. இங்கு...
நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
சத்தீஷ்கார் மாநிலம் ராஜநந்தகான் மாவட்டத்தின் போர்தலவ் பகுதியில் உள்ள காட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு...
அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
டெல்லி, தலைநகர் டெல்லியில் இன்று 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில்...
“பீகார் தேர்தலில் நான் போட்டியிடாதது தவறு..” - பிரசாந்த் கிஷோர்
பாட்னா, தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க.,...
2 பிள்ளைகளையும் ஆற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மாளிகைபுரம் மண்டல் பகுதியை சேர்ந்தவர் துர்கபிரசாத் (வயது 37)....
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு
புதுடெல்லி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம்...
‘கோவைக்கு மெட்ரோ ரெயில் வராது என்று கூறுவது பொய் பிரசாரம்’ - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
கோவை, சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து...
வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
கொல்கத்தா,தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்...
சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு தவறிவிட்டது - கேரள ஐகோர்ட்டு கண்டனம்
கொச்சி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு...
பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ. 7 கோடி கொள்ளை - பெங்களூருவில் துணிகரம்
பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஜேபி நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் எந்திரத்தில்...
வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதள முகவரி பிரத்யேக டொமைனுக்கு மாற்றம்
புதுடெல்லி,சமீப காலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடிகளை தடுக்கவும், ஆன்லைன் வங்கிச் சேவைகளில் வாடிக்கையாளர்களின்...
பீகார் முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
பாட்னா, நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202...
ஆந்திரா: போலீசார் அதிரடி சோதனை - 50 மாவோயிஸ்டுகள் கைது
அமராவதி, சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள்...
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை
டெல்லி,ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வோங். இவர் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர...
புட்டபர்த்தி சத்திய சாய் பாபா மகாசமாதியில் பிரதமர் மோடி வழிபாடு
புட்டபர்த்தி, சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புட்டபர்த்திக்கு...



