உத்தவ் தாக்கரே ராஜ்தாக்கரே இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்: தேவேந்திர பட்னாவிஸ்

உத்தவ் தாக்கரே- ராஜ்தாக்கரே இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்: தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை,'மண்ணின் மைந்தர்' கொள்கையுடன் பால் தாக்கரே தொடங்கிய சிவசேனாவில் அவரது மகன் உத்தவ் தாக்கரேவும், தம்பி...


சுப்ரீம்கோர்ட்டு குறித்து சர்ச்சை கருத்து: நிஷிகாந்த் துபேவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

சுப்ரீம்கோர்ட்டு குறித்து சர்ச்சை கருத்து: நிஷிகாந்த் துபேவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

புதுடெல்லி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது...


சுப்ரீம் கோர்ட்டை பாஜக எம்.பி.க்கள் விமர்சித்தது தொடர்பாக ஜே.பி.நட்டா விளக்கம்

சுப்ரீம் கோர்ட்டை பாஜக எம்.பி.க்கள் விமர்சித்தது தொடர்பாக ஜே.பி.நட்டா விளக்கம்

புதுடெல்லி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது...


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, பாம்புக்கடி என பழி போட்ட மனைவி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, பாம்புக்கடி என பழி போட்ட மனைவி

மீரட்,உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் அக்பர்பூர் சாதத் கிராமத்தில் வசித்து வந்தவர் அமித் காஷ்யப் என்ற...


டெல்லி: பழிக்கு பழியாக சிறுவன் கொலை... இளம்பெண் தாதா, 7 சிறுவர்கள் கைது

டெல்லி: பழிக்கு பழியாக சிறுவன் கொலை... இளம்பெண் தாதா, 7 சிறுவர்கள் கைது

புதுடெல்லி,டெல்லியில் சமீபத்தில், சீலாம்பூர் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டான். இந்த...


விமானம் மீது மோதிய வேன்... பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு

விமானம் மீது மோதிய வேன்... பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு

பெங்களூரு,பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. 'எப்போதும் பரபரப்பாக காணப்படும்...


புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு கோவில் பூசாரி கொலை

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு கோவில் பூசாரி கொலை

புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் கோவிலில் சாமியாடி குறி சொல்லி அதில் வரும் பணத்தின்...


பட்டப்பகலில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை; அதிர்ச்சி சம்பவம்

பட்டப்பகலில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை; அதிர்ச்சி சம்பவம்

மும்பை,மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அனுஷ் கடு. இவர் நேற்று நாக்பூரின்...


கர்நாடகா: பூணூல் அணிந்த மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு; முதல்வர் பணியிடை நீக்கம்

கர்நாடகா: பூணூல் அணிந்த மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு; முதல்வர் பணியிடை நீக்கம்

பிடார்,கர்நாடகாவில் பிடார் மாவட்டத்தில் உள்ள சாய் ஸ்பூர்த்தி கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இளநிலை...


காஷ்மீரில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 3 பேர் பலி

காஷ்மீரில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 3 பேர் பலி

ஸ்ரீநகர்,ஜம்மு-காஷ்மீர் மாவட்டம் ரம்பன் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள...


இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது

அகர்தலா,திரிபுராவில் அரசு ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் உளவு...


வரதட்சணை புகார் மிரட்டல்; வருமானவரித்துறை அதிகாரி தற்கொலை

வரதட்சணை புகார் மிரட்டல்; வருமானவரித்துறை அதிகாரி தற்கொலை

மும்பை,குஜராத் மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் ஹரிராம் சத்யபிரகாஷ் பாண்டே (வயது 36). இவர் மராட்டியத்தின் நாசிக்...


வாலிபருடன் பழகிய கள்ளக்காதலி... கடைசியில் கண்டக்டரை கம்பி எண்ண வைத்த அவலம்

வாலிபருடன் பழகிய கள்ளக்காதலி... கடைசியில் கண்டக்டரை கம்பி எண்ண வைத்த அவலம்

பெங்களூரு,கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர்(மாவட்டம்) தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 33 வயது பெண்....


உறவினர் கிண்டல் செய்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவன்

உறவினர் கிண்டல் செய்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவன்

மும்பை,மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் பந்தன்அப் பகுதியில் உள்ள டேங் ரோடு பகுதியில் உள்ள...


டெல்லி புறப்பட்ட விமானம் ராஜஸ்தானில் தரையிறக்கம்; உமர் அப்துல்லா விமர்சனம்

டெல்லி புறப்பட்ட விமானம் ராஜஸ்தானில் தரையிறக்கம்; உமர் அப்துல்லா விமர்சனம்

ஸ்ரீநகர்,ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜம்மு-காஷ்மீர்...


முதல்மந்திரி நள்ளிரவில் 3 மணிநேரம் தவிப்பு; திருப்பி விடப்பட்ட விமானம்

முதல்-மந்திரி நள்ளிரவில் 3 மணிநேரம் தவிப்பு; திருப்பி விடப்பட்ட விமானம்

புதுடெல்லி,ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல்-மந்திரி உமர் அப்துல்லா அவசர வேலையாக, டெல்லி செல்வதற்காக இண்டிகோ விமானத்தில்...


சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் நாடாளுமன்றத்தை மூடி விடுங்கள்  பா.ஜ.க. எம்.பி. சாடல்

சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் நாடாளுமன்றத்தை மூடி விடுங்கள் - பா.ஜ.க. எம்.பி. சாடல்

புதுடெல்லி,சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது....


உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி

உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி

மகோபா,உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் சதீஷ் மவுரியா (வயது 68). இவருடைய மனைவி...


சுதந்திரத்தை கேட்பதற்கான தைரியத்தை இந்தியர்களுக்கு நேரு வழங்கினார்  ராகுல் காந்தி

'சுதந்திரத்தை கேட்பதற்கான தைரியத்தை இந்தியர்களுக்கு நேரு வழங்கினார்' - ராகுல் காந்தி

புதுடெல்லி,காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சந்தீப்...


சத்தீஷ்காரில் நக்சல்கள் இல்லாத முதல் கிராமம் அறிவிப்பு

சத்தீஷ்காரில் நக்சல்கள் இல்லாத முதல் கிராமம் அறிவிப்பு

ராய்ப்பூர்,சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக ஒழித்துக்கட்டப்படும் என மத்திய...


வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க சி.பி.ஐ. மனு

வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க சி.பி.ஐ. மனு

மும்பை,பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நிரவ்...


மத்திய பிரதேசம்: பள்ளி மாணவர்களுக்கு மது விருந்து அளித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

மத்திய பிரதேசம்: பள்ளி மாணவர்களுக்கு மது விருந்து அளித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

போபால்,மத்திய பிரதேசம் மாநிலம் கத்னி அருகே கிர்கானி கிராமத்தை சேர்ந்தவர் லால் நவீன் பிரதாப் சிங்....


மணமகளுக்கு பதிலாக அமர்ந்திருந்த பெண்ணின் தாய்  மணமேடையில் மாப்பிள்ளை அதிர்ச்சி

மணமகளுக்கு பதிலாக அமர்ந்திருந்த பெண்ணின் தாய் - மணமேடையில் மாப்பிள்ளை அதிர்ச்சி

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் மீரட் பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிம் (வயது 22). இவருக்கும், ஷாம்லி...


ஜம்முகாஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு

ஸ்ரீநகர்,ஜம்மு-காஷ்மீரில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.21 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த...


டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து  பலி எண்ணிக்கை உயர்வு

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

புதுடெல்லி, டெல்லியின் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை...