
துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
புதுடெல்லி, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவால் இந்திய துணை ஜனாதிபதி பதவி காலியானதைத் தொடர்ந்து இந்திய தேர்தல்...

ரெயில் பயணிகளுக்கு 45 சதவீதம் கட்டண சலுகை - மத்திய அரசு தகவல்
புதுடெல்லி,நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், ரெயில் கட்டணத்தில் பத்திரிகையாளர்களுக்கான சலுகை தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வே...

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால்...

வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்புகிறது மும்பை
மும்பை,மும்பையில் 4 நாட்களாக இடை விடாமல் பலத்த மழை பெய்தது. இதில் கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை...

டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல்: கைது செய்யப்பட்ட நபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
புதுடெல்லி,பாஜக ஆளும் டெல்லி அரசின் முதல்-மந்திரியாக ரேகா குப்தா இருக்கிறார். இவர் வாரந்தோறும் புதன்கிழமை தனது...

வேறொருவருடன் பழகிய காதலி... கண்டித்த வாலிபர்... அடுத்து நடந்த கொடூரம்
பெங்களூரு,கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின்...

பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது பொய் வழக்குகள்.. வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த வக்கீல் பரமானந்த குப்தா என்பவருக்கும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும்...

குஜராத் கடற்பகுதியில் பரபரப்பு; 3 படகுகள் மூழ்கியதில் 11 மீனவர்கள் மாயம் தேடும் பணி தீவிரம்
அம்ரேலி, குஜராத் கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் கடலில்...

ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், 97 இலகுரக தேஜஸ் ரக...

‘‘சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்’’ அமித்ஷா பதிவு
புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடியது. அப்போது, மத்திய உள்துறை...

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எங்கே? ராகுல் காந்தி கேள்வி
புதுடெல்லி, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், அதற்குப்பின்...

விநாயகர் சதுர்த்தியையொட்டி மைசூரு-நெல்லை இடையே சிறப்பு ரெயில் தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு
பெங்களூரு, தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக மைசூரு-நெல்லை...

ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மாணவர்; ஒருதலைக் காதலால் வெறிச்செயல்
போபால், மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ளது கோட்வாலி போலீஸ் நிலையம். இதன் எல்லைக்கு உட்பட்ட...

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி;அழகி பட்டம் வென்ற ராஜஸ்தான் கல்லூரி மாணவி
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா-2025’ அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்...

அதிர்ச்சியில் இருந்தேன்; தற்போது... தாக்குதலுக்கு பின் முதல்-மந்திரி ரேகா குப்தா பேட்டி
புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று காலையில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது...

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
புவனேஷ்வர், அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி...

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி; அதிர்ச்சி சம்பவம்
அமராவதி, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அஸ்பரி மண்டல் கிராமத்தில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு...

டி.வி. சீரியல் மூலம் கிடைத்த யோசனை... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மனோஜ் குமார் ராய்கர்(வயது 35) என்ற நபர், கடந்த...

கந்துவட்டி கொடுமை: ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொட்டுவாலி பகுதியை சேர்ந்தவர் ஆஷா (வயது 46). இவரது கணவர்...

மராட்டியத்தில் விபத்து; பிரசவத்திற்காக வந்த இடத்தில் தாய், கர்ப்பிணி மகள் பலி
நாசிக், மராட்டியத்தின் நாசிக் நகரில் முக்திதம் கோவில் அருகே 2 பெண்கள் சாலையை கடக்க முயன்றபோது,...

ஏழுமலையான் தரிசனத்துக்கு இடைத்தரகரை அணுக வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர்...

மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: ராகுல்காந்தி கண்டனம்
புதுடெல்லி,கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலோ, பிரதமர், மத்திய அமைச்சர்...

மழையின் தீவிரம் குறைந்தது: இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பை
மும்பை, மகாராஷ்டிராவில் மும்பை உள்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது....

இரவு உணவுக்கு சப்பாத்தி கேட்ட கணவரை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்
லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் மகாவீர் அஹ்ரா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (வயது 28)....

''புஷ்பா'' பட இயக்குனரின் மகளை கவுரவித்த தெலுங்கானா முதல்-மந்திரி
ஐதராபாத்,புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில்...