உ.பி.: லிவ்இன் முறையில் வாழ்ந்த தென்கொரிய நபர் படுகொலை; மணிப்பூர் இளம்பெண் கைது

உ.பி.: லிவ்-இன் முறையில் வாழ்ந்த தென்கொரிய நபர் படுகொலை; மணிப்பூர் இளம்பெண் கைது

லக்னோ, உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரில் தென்கொரியாவை சேர்ந்த டக் ஹீ யூ என்பவர்...


காதலனை வசியம் செய்து தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

காதலனை வசியம் செய்து தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

பெங்களூரு,பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், அதேபகுதியை சேர்ந்த...


பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு  அதிர்ச்சி சம்பவம்

பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

மும்பை,மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் தஹா பகுதியில் உள்ள பள்ளியில் 12வயது சிறுமி 6ம் வகுப்பு...


வெனிசுலா மீது அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு; கர்நாடகாவில் சி.பி.ஐ.(எம்) தொண்டர்கள் போராட்டம்

வெனிசுலா மீது அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு; கர்நாடகாவில் சி.பி.ஐ.(எம்) தொண்டர்கள் போராட்டம்

கலபுரகி, அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ...


சந்திர கிரகணம்: மார்ச் 3ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு

சந்திர கிரகணம்: மார்ச் 3-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி வருகிற மார்ச் 3-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்தரை மணி நேரம் நடை...


டிஜிட்டல் கைது: மோசடி கும்பலிடம் ரூ. 7 கோடியை இழந்த முதியவர்

டிஜிட்டல் கைது: மோசடி கும்பலிடம் ரூ. 7 கோடியை இழந்த முதியவர்

ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில்...


புதையல் கிடைக்கும் ஆசையில்... குழந்தையை தத்தெடுத்து நரபலி கொடுக்க முயன்ற கொடூர தம்பதி

புதையல் கிடைக்கும் ஆசையில்... குழந்தையை தத்தெடுத்து நரபலி கொடுக்க முயன்ற கொடூர தம்பதி

பெங்களூரு,கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தின் ஹோஸ்கோட் நகரில் சுலிபெள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சையது இம்ரான். சில...


பகுதிநேர வேலை தருவதாக கூறி ரூ.5.7 லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பகுதிநேர வேலை தருவதாக கூறி ரூ.5.7 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி சேலியமேடு பகுதியை சேர்ந்த நபரின் செல்போனில் டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில்...


ஆந்திரா: ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

ஆந்திரா: ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

அமராவதி,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கஞ்ச்வாகா பகுதியை சேர்ந்தவர் வெங்கட ரமணா (வயது 64). இவர்...


அசாம் சட்டசபை தேர்தல்; காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு

அசாம் சட்டசபை தேர்தல்; காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு

புதுடெல்லி, அசாமில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில்,...


கேரளா: மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்து  ஒருவர் பலி

கேரளா: மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்து - ஒருவர் பலி

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த...


ஒடிசா: சட்டவிரோத கல்குவாரியில் உடைந்து விழுந்த பாறைகள்; பலர் பலி என அச்சம்

ஒடிசா: சட்டவிரோத கல்குவாரியில் உடைந்து விழுந்த பாறைகள்; பலர் பலி என அச்சம்

புவனேஸ்வர், ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கோபால்பூர் கிராமம் அருகே மோதங்கா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட...


2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது: பிரதமர் மோடி

2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது: பிரதமர் மோடி

வாரணாசி, உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர்...


குண்டு சத்தம், அச்சம் ஓய்ந்தது; சத்தீஷ்காரின் முதல் நக்சல் இல்லாத கிராமம் அறிவிப்பு

குண்டு சத்தம், அச்சம் ஓய்ந்தது; சத்தீஷ்காரின் முதல் நக்சல் இல்லாத கிராமம் அறிவிப்பு

சுக்மா, சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பதேசெட்டி என்ற கிராமம் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட...


டெல்லி: நட்சத்திர ஓட்டலின் மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

டெல்லி: நட்சத்திர ஓட்டலின் மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

டெல்லி,தலைநகர் டெல்லியின் ஜன்பாத் பகுதியில் பிரபல நட்சத்திர ஒட்டல் உள்ளது. இந்த நட்சத்திர ஓட்டலில் உள்நாட்டினர்,...


வெனிசுலா அதிபர் கைது  இந்தியா கவலை

வெனிசுலா அதிபர் கைது - இந்தியா கவலை

புதுடெல்லி, வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில்...


மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

ஷில்லாங், மேகாலயாவின் மேற்கு காசி மலைப்பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.21...


திருச்சூர் ரெயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

திருச்சூர் ரெயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

திருச்சூர்,கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.ரெயில் நிலையத்தை...


வழி கேட்பது போல் நடித்து பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை  வாலிபர் கைது

வழி கேட்பது போல் நடித்து பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிக்கபனவரா பகுதியில் மகளிர் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்...


வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும்  மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் - மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள்...


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10.55 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7...


மனைவியை கொல்ல.. 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த கணவர்.. வெளியான பரபரப்பு தகவல்

மனைவியை கொல்ல.. 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த கணவர்.. வெளியான பரபரப்பு தகவல்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர்பாளையா பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் பெங்களூருவில் உள்ள...


பாகிஸ்தான் ஆதரவு பாடலை ஒலிபரப்பிய சலூன் கடைக்காரர்.. அடுத்து நடந்த சம்பவம்

பாகிஸ்தான் ஆதரவு பாடலை ஒலிபரப்பிய சலூன் கடைக்காரர்.. அடுத்து நடந்த சம்பவம்

மும்பை, மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (வயது25)...


“முஸ்லிம் பெண்களை தவறாக தொட்டால்..”  எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஆவேசம்

“முஸ்லிம் பெண்களை தவறாக தொட்டால்..” - எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஆவேசம்

ஜல்னா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், சமீபத்தில் அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணை வழங்கியபோது,...


போதைப்பொருளுடன் பிடிபட்ட எம்.எல்.ஏ. மகன்

போதைப்பொருளுடன் பிடிபட்ட எம்.எல்.ஏ. மகன்

நகரி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நார்சிங் பகுதியில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல்...