
ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்: சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சென்னை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து...

அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கான போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை நிறுவனர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞர் அணி...

நகரியில் சுரங்கப்பாதைகள் அமைத்து தரக்கோரி தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், நடிகை ரோஜா மனு
நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். இவர் தனது...

விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
நெல்லை மாவட்டம் அம்பையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ்...

2019-ம் ஆண்டில் ஆதித்யா-எல் 1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்
விண்வெளியை பற்றிய ஆய்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே...

தமிழக சட்டசபை தேர்தல்: பா.ம.க.வில் இன்று முதல் விருப்ப மனு
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு வரும்...

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ 4-ம் கட்ட பயணத்தில், நேற்று சென்னை...

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?: என்னுடன் விவாதிக்க அமைச்சர்கள் தயாரா? – ஸ்டாலின் சவால்
திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம் மணப்பாறையில் பெரியார் சிலை அருகே...

மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு: சென்னை மாணவி உடலை, ஆஸ்பத்திரியிலேயே வைத்து இருக்க ஐகோர்ட்டு உத்தரவு
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த...

மக்கள் நல கூட்டணியின் மாநாடு: மதுரையில் இன்று நடைபெறுகிறது
ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்கள் நல கூட்டணி சார்பில் மாற்று அரசியல்...

மொழிப்போர் நாள் கூட்டம்-உரையாற்றுகிறார் சீமான்
இன்று மாலை 06 மணிக்கு சென்னை, திருவொற்றியூர் அருகே எண்ணூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் ஈகியர்...

சென்னையில் மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்: கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு...

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்பமனு: முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் மயிலாப்பூர் தொகுதிக்கு மனு
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளில் தங்களை...

அன்புமணி ராமதாசின் நாம் விரும்பும் சென்னை: கருத்துக்கேட்பு பிரசாரம் நிறைவு
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ‘பசுமை தாயகம்’ அமைப்பு சார்பில், ‘நாம்...

3 மருத்துவ கல்லூரி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை (PHOTOS)
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது...

தேசிய வாக்காளர் தினம்: புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை- கவர்னர் நாளை வழங்குகிறார்
தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஜனநாயக தேர்தல் முறைகளில்...

சிறைகளில் நடந்த லோக் அதாலத்தில் 406 கைதிகள் விடுதலை: சட்டப்பணி ஆணைக்குழு தகவல்
சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களது வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர சிறையில்...

மோசடி கருத்து திணிப்புகளை வெளியிட்டு மக்கள் மனநிலையை மாற்ற முடியாது: ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்தல் நேரத்தில் மிகச்சிறந்த வணிகமாக உருவெடுத்திருப்பது...

வடிவுடையம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் கருத்து வேறுபாடா?: நம்பூதிரிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் பரபரப்பு
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அர்ச்சகர்களாக கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் கேசவன்(வயது 54), ஜெயம்(53) ஆகியோர்...

அனுமதி பெறாமல் ரெயில் டிக்கெட் விற்பனை: தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர்...
சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கி வந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ரெயில்வே நிர்வாகத்திடம் உரிய அனுமதி...

பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள்: தமிழகத்தில் கள்ளநோட்டு வழக்குகள் வெகுவாக குறைந்தன
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கள்ளநோட்டு புழக்கம் மற்றும் வழக்குகளும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் எடுத்த...

முனைவர்.நொபுரு கராசிமா நினைவு கருத்தரங்கம்
தென்னிந்திய வரலாற்றாய்வில் குறிப்பாக தமிழக வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வரலாற்றாய்வாளர் அறிஞர் மறைந்த முனைவர்...

ரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி. -நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின்...

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் கைது (PHOTOS)
திருப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 40). லாரி டிரைவர். இவரது மனைவி பஞ்சவர்ணம்(35). இந்த தம்பதிக்கு 2...

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா?: சட்டசபையில் காரசார விவாதம்
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உறுப்பினர் ஜெ.அன்பழகன் (தி.மு.க.) பேசினார். அப்போது...