முனைவர்.நொபுரு கராசிமா நினைவு கருத்தரங்கம்
தென்னிந்திய வரலாற்றாய்வில் குறிப்பாக தமிழக வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வரலாற்றாய்வாளர் அறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம், படத்திறப்பு நிகழ்வு
23 சனவரி ,சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு,
சென்னை ஆனந்த் திரையரங்க வளாகம்,
உமாபதிஅரங்கம்[ஆயிரம் விளக்கு]
அண்ணாசாலையில் நிகழ இருக்கிறது.
அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் தொல்லியல்துறை, கல்வெட்டியல் துறை,வரலாற்றுத்துறை சார்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டு அவருடைய எழுத்து பணி குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவசியம் வாருங்கள்
நிகழ்வு ஏற்பாடு : நிமிர்
பேச : 9884072010-9443486285