முனைவர்.நொபுரு கராசிமா நினைவு கருத்தரங்கம்

கதிரவன்  கதிரவன்
முனைவர்.நொபுரு கராசிமா நினைவு கருத்தரங்கம்

தென்னிந்திய வரலாற்றாய்வில் குறிப்பாக தமிழக வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வரலாற்றாய்வாளர் அறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம், படத்திறப்பு நிகழ்வு

23 சனவரி ,சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு,

சென்னை ஆனந்த் திரையரங்க வளாகம், 

உமாபதிஅரங்கம்[ஆயிரம் விளக்கு]
அண்ணாசாலையில் நிகழ இருக்கிறது.

அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் தொல்லியல்துறை, கல்வெட்டியல் துறை,வரலாற்றுத்துறை சார்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டு அவருடைய எழுத்து பணி குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவசியம் வாருங்கள்

நிகழ்வு ஏற்பாடு : நிமிர்
பேச : 9884072010-9443486285

2016-01-23

மூலக்கதை