மக்கள் நல கூட்டணியின் மாநாடு: மதுரையில் இன்று நடைபெறுகிறது
ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நல கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை 5 மணி அளவில் மதுரை, ஒத்தக்கடை புறவழிச் சாலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுதாகர் ரெட்டி, டி.ராஜா, ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2016-01-26



சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
