பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைவாக இருத்தல் அவசியம்: ஜோதிராதித்யா சிந்தியா

பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) விகிதம் இருத்தல் அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா வலியுறுத்தினார்.இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி...


தினமணி
உ.பி.: பாஜக, சமாஜவாதி மீது மாயாவதி தாக்கு

உ.பி.: பாஜக, சமாஜவாதி மீது மாயாவதி தாக்கு

பகுஜன் சமாஜ் கட்சி இக்கட்டான சூழலில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சமாஜவாதி, பாஜக...


தினமணி
அனைத்துக் கட்சிக் குழுவினரை சந்திக்க பிரிவினைவாதிகள் மறுப்பு

அனைத்துக் கட்சிக் குழுவினரை சந்திக்க பிரிவினைவாதிகள் மறுப்பு

காஷ்மீர் பிரிவினைவாதிகளைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் முயற்சி...


தினமணி
ஒலிம்பிக் வீராங்கனை சிந்து, கோபிசந்த் திருமலையில் வழிபாடு

ஒலிம்பிக் வீராங்கனை சிந்து, கோபிசந்த் திருமலையில் வழிபாடு

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை சிந்து,...


தினமணி
மேனகாவுக்கு இணையான அந்தஸ்து கோரும் இணையமைச்சர்!

மேனகாவுக்கு இணையான அந்தஸ்து கோரும் இணையமைச்சர்!

மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு இணையான அந்தஸ்தை புதிதாக இணையமைச்சராகப்...


தினமணி

தேர்வில் முறைகேட்டை தடுக்க மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு: பிகார் அரசு முடிவு

தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பது, தேர்வு தொடர்பான ஆவணங்களை எளிதில் பெறுவது உள்ளிட்ட நோக்கத்துக்காக, மாணவர்களின் தேர்வு படிவங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க பிகார் அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம், நாட்டிலேயே மாணவர்களின் தேர்வு நடைமுறைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் மாநிலம்...


தினமணி

புதுப்பொலிவு பெறுகிறது பிரதமர் அலுவலகம்

தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பு வாயில் அருகே உள்ள சௌத் பிளாக் பகுதியில் பிரதமர் நரேந்திர...


தினமணி

தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மோடி, பிரணாப் புகழாரம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா புனிதர் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.இதுகுறித்து சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது...


தினமணி

காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் மினி தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் தீவைத்ததால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வானியின் ஆதரவாளர்களும், அப்பகுதி இளைஞர்களும் அவ்வப்போது...


தினமணி
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்க வேண்டும்: ஜோதிராதித்ய சிந்தியா

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்க வேண்டும்: ஜோதிராதித்ய சிந்தியா

பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) விகிதம் இருத்தல்...


தினமணி
மதுவிலக்கு: பிகார் முதல்வருக்கு தொகாடியா பாராட்டு

மதுவிலக்கு: பிகார் முதல்வருக்கு தொகாடியா பாராட்டு

பிகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர் நிதீஷ் குமாருக்கு விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அகில...


தினமணி
கருணை, இரக்கம், அன்பின் மறு உருவம் அன்னை தெரஸா: சோனியா காந்தி

கருணை, இரக்கம், அன்பின் மறு உருவம் அன்னை தெரஸா: சோனியா காந்தி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்...


தினமணி

விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை: பார்வர்ட் பிளாக்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலர் வி.பி. சைனி தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தைவானில் கடந்த 1945-இல் நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக லண்டனைச் சேர்ந்த இணையதளம்...


தினமணி

ஜார்க்கண்ட்: தீவிரவாதிகளால் 3 இளைஞர்கள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கூன்ட்டி மாவட்டத்தில் இளைஞர்கள் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:கூன்ட்டி மாவட்டம், காஸிரா என்ற கிராமத்துக்கு அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் 4 இளைஞர்களை இந்திய மக்கள்...


தினமணி

பஞ்சாப்: குண்டு வெடிப்பில் 2 பேர் பலி; 4 பேர் காயம்

பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:தேவையற்றவை என்று சாலையோரங்களில் தூக்கி எறியப்படும் பொருள்களை சேகரித்து விற்கும் தொழிலில் சாஸ்திரி நகரைச் சேர்ந்த 2...


தினமணி
பிரிவினைவாதிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை: மெஹபூபா

பிரிவினைவாதிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை: மெஹபூபா

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநில...


தினமணி

காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டப்படி தீர்வு

ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) கூட்டாக வலியுறுத்தியுள்ளன.இதுதொடர்பாக, சிபிஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும், சிபிஐ பொதுச் செயலர் சுதாகர் ரெட்டியும்...


தினமணி

ஜம்முவைத் தனி மாநிலமாக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

ஜம்முவை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சரும், சுயேச்சை எம்எல்ஏ-வுமான பவன் குப்தா வலியுறுத்தினார்.இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:ஜம்மு பகுதி மக்களுக்கு என்று சொந்தமாக அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிலாஷைகள் உள்ளன....


தினமணி

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவில்லை: நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல்

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் விளக்கமளித்தார்."மேட்டூர் அணையில் உள்ள 39 டிஎம்சி தண்ணீர் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு தமிழகத்தின் தேவையை நிறைவு செய்யும்...


தினமணி

புவனேசுவரத்தில் முக்கியச் சாலைக்கு அன்னை தெரஸாவின் பெயர்

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள முக்கியச் சாலைக்கு அன்னை தெரஸாவின் பெயர் சூட்டப்பட்டது.வாடிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.அவரை பெருமைப்படுத்தும் விதமாக புவனேசுவரத்தில் உள்ள சத்யா நகர் மற்றும் கட்டாக்- புரி தேசிய...


தினமணி

புனிதர் பட்டம்: கொல்கத்தாவில் இல்லத்தில் கொண்டாட்டம்

அன்னை தெரஸா புனிதராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள அன்னை இல்லத்தில் கோலாகல கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.வாடிகன் நகரில் அன்னை தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியை கொல்கத்தாவில் உள்ள மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் தலைமையகமான அன்னை இல்லத்தில் உள்ள கன்னியாஸ்திரிகளும்,...


தினமணி
அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை: பிரிவினைவாதிகளுக்கு மெஹபூபா அழைப்பு

அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை: பிரிவினைவாதிகளுக்கு மெஹபூபா அழைப்பு

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான...


தினமணி
மிளகாய்ப் பொடி குண்டுகள்: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

மிளகாய்ப் பொடி குண்டுகள்: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெல்லட் ரக தோட்டாக்களுக்குப் பதிலாக மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்துவதற்கு...


தினமணி
நில பேர ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

நில பேர ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள்...


தினமணி
விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு...


தினமணி