பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) விகிதம் இருத்தல் அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா வலியுறுத்தினார்.இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி...
பகுஜன் சமாஜ் கட்சி இக்கட்டான சூழலில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சமாஜவாதி, பாஜக...
காஷ்மீர் பிரிவினைவாதிகளைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் முயற்சி...
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை சிந்து,...
மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு இணையான அந்தஸ்தை புதிதாக இணையமைச்சராகப்...
தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பது, தேர்வு தொடர்பான ஆவணங்களை எளிதில் பெறுவது உள்ளிட்ட நோக்கத்துக்காக, மாணவர்களின் தேர்வு படிவங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க பிகார் அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம், நாட்டிலேயே மாணவர்களின் தேர்வு நடைமுறைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் மாநிலம்...
தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பு வாயில் அருகே உள்ள சௌத் பிளாக் பகுதியில் பிரதமர் நரேந்திர...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா புனிதர் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.இதுகுறித்து சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது...
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் மினி தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் தீவைத்ததால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வானியின் ஆதரவாளர்களும், அப்பகுதி இளைஞர்களும் அவ்வப்போது...
பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) விகிதம் இருத்தல்...
பிகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர் நிதீஷ் குமாருக்கு விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அகில...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலர் வி.பி. சைனி தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தைவானில் கடந்த 1945-இல் நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக லண்டனைச் சேர்ந்த இணையதளம்...
ஜார்க்கண்ட் மாநிலம், கூன்ட்டி மாவட்டத்தில் இளைஞர்கள் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:கூன்ட்டி மாவட்டம், காஸிரா என்ற கிராமத்துக்கு அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் 4 இளைஞர்களை இந்திய மக்கள்...
பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:தேவையற்றவை என்று சாலையோரங்களில் தூக்கி எறியப்படும் பொருள்களை சேகரித்து விற்கும் தொழிலில் சாஸ்திரி நகரைச் சேர்ந்த 2...
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநில...
ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) கூட்டாக வலியுறுத்தியுள்ளன.இதுதொடர்பாக, சிபிஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும், சிபிஐ பொதுச் செயலர் சுதாகர் ரெட்டியும்...
ஜம்முவை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சரும், சுயேச்சை எம்எல்ஏ-வுமான பவன் குப்தா வலியுறுத்தினார்.இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:ஜம்மு பகுதி மக்களுக்கு என்று சொந்தமாக அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிலாஷைகள் உள்ளன....
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் விளக்கமளித்தார்."மேட்டூர் அணையில் உள்ள 39 டிஎம்சி தண்ணீர் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு தமிழகத்தின் தேவையை நிறைவு செய்யும்...
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள முக்கியச் சாலைக்கு அன்னை தெரஸாவின் பெயர் சூட்டப்பட்டது.வாடிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.அவரை பெருமைப்படுத்தும் விதமாக புவனேசுவரத்தில் உள்ள சத்யா நகர் மற்றும் கட்டாக்- புரி தேசிய...
திருநெல்வேலி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 110 சிறிய விநாயகர் உள்பட 654 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் இருந்தே விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெரும்பாலான...
டெஹராடூனில் செயல்பட்டு வரும் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Research Associate-I - 02சம்பளம்: மாதம் ரூ.36,000வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.தகுதி: தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி:...
சென்னையில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத ஆராயச்சி மையத்தில் காலியாக உள்ள 4 எம்டிஎஸ், மொழிப்பெயர்ப்பாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Hi di Tra slator/Assista t - 01பணி: Multi...
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தது சுவாமியை வழிபட்டனர்.விநாயகர் சதுர்த்தி உற்சவம் நாடு முழுவதும் திங்கள்கிழமை...
டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்:ஜெயா டிவிகாலை 11 மணி - இறைவிமாலை 3...
புது தில்லி: தமிழகத்துக்கு காவிரி நதியில் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும்...
சிரியாவில் அடுத்தடுத்து பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியானார்கள். சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ், கடற்கரை நகரான டார்டஸ், மத்திய நகர்பகுதியான ஹோம்ஸ் மற்றும் வடகிழக்கு நகரான ஹஸ்ஸாக் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தாக்குதலில்...
திருப்போரூரில் வள்ளுவர் சிலை அகற்றப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று தான் நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர்...
கன்னியாகுமரி: கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: E gi eer (Electrical) காலியிடங்கள்: 13சம்பளம்: மாதம் ரூ.14,940வயதுவரம்பு: 01.08.2016...
திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு...
குழந்தைகள் உரிமை ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணன் நியமனம் செய்யப்பட்டதை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சட்டத்தை மிதித்து, நீதியை வீதியில் நிறுத்தும் செயலை சர்வசாதாரணமாக செய்யக்கூடிய அரசு ஜெயலலிதா தலைமையிலான அரசு தான். தமிழ்நாடு...
கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம்...
மத்திய அரசு நிறுவனமான "Security Paper Mill" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Supervisor பணியிடங்களுக்கான அறிவிப்பு...
புதுதில்லியில் செயல்பட்டு வரும் "IFCI I frastructure Developme t Limited" என்ற கட்டுமான நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: IIDL/2016-17/01பணி: Ju ior Executive - 02பணி: Se ior...
'தமிழில் ஓர் உலக சினிமா' என்கிற பின்னொட்டுடன் விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் போலித்தனமான சுயபெருமிதத்துடனும்,...
நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாள நாட்டில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளதாக தில்லியில் உள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்க பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை....
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட...
மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம்...
உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஜி-20 அமைப்பு நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை...
ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்தும், எரிபொருள் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து ஜாபூல் மாகாண கவர்னர் பிஸ்மில்லாஹ் ஆப்கன்மால் கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஜாபூல் அருகே ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. காந்தஹாரிலிருந்து பயணிகளைக்...
வங்கதேச உணவகத் தாக்குதலில் தொடர்புடைய இரண்டாவது முக்கியக் குற்றவாளி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனைக் குறித்து காவல் துறை உளவுப் பிரிவு உதவி ஆணையர் சன்வர் ஹுசேன் கூறியதாவது: டாக்கா உணவகத் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபர் தலைநகரின் ரூப்நகர் பகுதியில் உள்ள...
வங்கதேசத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவர் மீர் காசிம் அலிக்கு, போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட...
செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதன விற்பனையாளரான உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய...
நேபாளத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சியான் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது....
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சேர்வதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்...
சிங்கப்பூரில் மேலும் இரு இந்தியர்களுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் ஸிகா வைராஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாவது:ஸிகா வைரஸ் பாதிப்பு குறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை...
ஹெராயின் போதைப் பொருளை கடத்தியதாக இந்தியர் ஒருவரையும், இலங்கையைச் சேர்ந்த 5 பேரையும் இலங்கைக் கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.இதுகுறித்து இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படை தளபதியான அட்மிரல் பியல் டி சில்வா, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார்...
கோர்க்கா இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜுயல் ஒராம் தகவல் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேற்கு வங்க மாநிலம், காலிம்போங்கில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:தங்களை பழங்குடியினர் பட்டியலில்...
வாடிகனில் நடைபெற்ற அன்னை தெரஸாவுக்கு புனிதராக அறிவிக்கும் விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர்...
இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் பிறரது விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம்...
துருக்கியில் குர்து பயங்கரவாதிகளுடனான மோதல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.இதுகுறித்து வான் மாகாண ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:துருக்கியின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் அமைப்பை (பி.கே.கே.) சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும்...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் பதற்றமான நிலைக்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர்...
உலக நாடுகள் ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என...
உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரீமோவ் (78) வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.தலைநகர் தாஷ்கண்டில் அவர் காலமான செய்தியை...
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல் - காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியின் மகள்களை விடுவிப்பதற்காக அந்நாட்டு முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியின் மகனைக் கடத்தி பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதையடுத்து ஜவாஹிரியின் மகள்களை பாகிஸ்தான்...
பிலிப்பின்ஸ் அதிபரின் சொந்த ஊரான டாவோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு...
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஐ.நா. தீர்மானத்தை விரைவுபடுத்தி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், பயங்கரவாத அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.ஐ.நா.சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதி கலாசாரம் தொடர்பான உயர்நிலைக் குழுக்...
வருமான வரியை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ளலாமே என்றுதான் நாம் அனைவருமே...
நூல் விலை ஏற்ற, இறக்கத்தைக் கொண்டுள்ளதால், தமிழகத்தில் காகிதக் கூம்பு ஆலைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து...
தொலைத் தொடர்பு சேவைத் துறையில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி புரட்சி...
*நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜூலை மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 52,000 டன்னாக...
ஊமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.25,000 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.ஊசென்ற ஜூலை மாதத்தில் 13 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி கூடுதல் மூலதனத்தை மத்திய அரசு...
பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம், ரூ.249-க்கு வரம்பற்ற பிராட்பேண்ட் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் கம்பிவழியான பிராட்பேண்ட் இணையதள சேவையை வழங்க முடிவு செய்துள்ளது....
பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி மிக்க நிலை காணப்பட்டது.சாதகமான பருவநிலை மற்றும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய முடிவு செய்திருப்பது உள்ளிட்டவற்றால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி...
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்ற நிதி ஆண்டில் ரூ.361 கோடி லாபம் ஈட்டியது.இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் தலைமைச் செயல் அதிகாரி கே. சியாம் சுந்தர் கூறியதாவது:ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது செயல்பாட்டை கடந்த 2005-ஆம்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.23,560-க்கு விற்பனையானது. இதேபோல், வெள்ளிக்கிழமை...
நல்ல விலை கிடைப்பதால் இனி வரும் ஆண்டுகளில் தென்னைப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற...
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 108 புள்ளிகள் அதிகரித்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்குச் சந்தைகளில் மந்த நிலை காணப்பட்டது. பின்னர் முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் வியாழக்கிழமை ஏற்பட்ட பெரும் சரிவிலிருந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டன. ஆகஸ்ட் மாதத்தில்...
உள்நாட்டில் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 28% உயர்ந்தது.இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:ஹீரோ மோட்டோகார்ப் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 6,16,424 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே...
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 6% சரிவைக் கண்டது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:ஆகஸ்டில் வாகன விற்பனை எண்ணிக்கை 10,897-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன கார் விற்பனை சென்ற ஆகஸ்டில் 15 சதவீதம் அதிகரித்தது.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநரும், மூத்த துணைத் தலைவருமான (விற்பனை & சந்தைப்படுத்துதல்) என். ராஜா கூறியதாவது: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் டொயோட்டா கார் விற்பனை எண்ணிக்கை...
நாட்டின் முன்னணி மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத கார் விற்பனை 12.2 சதவீதம் அதிகரித்தது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,32,211 கார்களை...
ஜெனரல் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் ஷெவர்லே க்ரூஸ் கார்களில் உள்ள உதிரிபாக குறைபாடுகளை சரி...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன கட்டண அறிவிப்பையடுத்து, தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.16,997 கோடி குறைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு, ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகை திட்டங்களை...
இலவச அழைப்புகள், குறைந்த விலையில் இணைய சேவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ (ஆர்-ஜியோ)...
ரிலையன்ஸ் ஜியோ சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்லிடப்பேசி மூலம் இணைய சேவை பெறும் வாடிக்கையாளர்களின்...
கோவை: கோவையில் இயங்கி வரும் எமரால்டு ஜுவெல்லரி இன்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான...
அஜய் தேவ்கனுடன் ஹிந்திப் படத்தில் ஜோடியாக நடித்துள்ள நடிகை சயிஷா, ஜெயம் ரவி படத்தின் மூலமாக...
தெறி படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்துவரும் புதிய படத்துக்கு "பைரவா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது....
நடிகர் விஜய் நடித்து வரும் அவரது 60-வது படத்தின் பெயர் மற்றும் 'முதல் பார்வை' போஸ்ட்டர்...
பழைய திருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில், பிரிக்க முடியாதது… என்கிற கேள்விக்கு ‘சசிகுமாரும் - தாடி,...
நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படங்களின் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்...
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.இதன் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
வாழ்நாள் சாதனைக்காக பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. படத்தொகுப்பாளர் கோட்ஸ்,...
சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், அச்சம் என்பது மடமையடா....
சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் வெளியாகி...
நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கெங் ஆகியோர் நடிக்கும்...
இறந்து விட்டதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்...
ரெஜினா, பிரனிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி...இந்த 4 கதாநாயகிகளும் ஒரே படத்தில் நடிக்க உள்ளார்கள். கதாநாயகன்...
டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர், அஜய் ஞானமுத்து. இவருடைய அடுத்தப் படத்தில்...
‘ஈரம்’ அறிவழகன் எழுதி இயக்கும் ‘குற்றம் 23’ படத்தை சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து ரெதான் - தி சினிமா பீப்பல் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். பிரபல கதாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல் ஒன்றைத்...
சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறை வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் அருண் விஜய்...
"வேந்தர் மூவிஸ்' மதன் வசூலித்த ரூ.69 கோடி பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கு தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.எம். கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் ஆர்.எஸ்.தங்கம்...
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கினார். இந்தப் படம்...
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து வழக்கின் விசாரணை அதிகாரி, ரயில்வே...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், இசைக் கலைஞருமான திருவுடையான் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:சேலத்திலிருந்து சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது லாரி...
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த தமிழிசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான ப.திருவுடையான் சாலை விபத்தில்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். இந்தப் போட்டி அமெரிக்காவின்...
இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல்...
அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா...
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் சதமடிக்க 5 விக்கெட்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு...
நான்கு அணிகள் பங்கேற்ற "ஏ' அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்...
90-ஆவது அகில இந்திய முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் ராணுவ லெவன், ஐஓசி அணிகள் வெற்றி கண்டன.எம்.சி.சி. மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4-ஆவது...
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 13-ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - டியூட்டி பாட்ரியாட்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த டியூட்டி பாட்ரியாட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு கச்சிதமாக...
விமானம் தாமதமானதால் இந்திய பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் தவிப்புக்கு ஆளாகினர்.இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டித் தொடர் அந்நாட்டின் பலிக்பாபன் நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் எச்.எஸ். பிரணாய், சாய் பிரணீத், பி.சி.துளசி, சிரில் வெர்மா,...
கோவையில் நடைபெற்ற மின் ஊழியர்களுக்கான கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான...
பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது.இங்கிலாந்துக்கு சுற்றுப்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது பெண்கள் ஒற்றையர் பிரிவு...
ஒலிம்பிக்கில் முத்திரை பதித்துவிட்டுத் திரும்பியிருக்கும் மூவருமே பெண்கள் என்பது ஒரு சிறப்பு.ரியோவிலிருந்து வெறுங்கையுடன் திரும்பி வந்துவிடுமோ...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின்...
காரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கிளஸ்டர் 4 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான கோ-கோ விளையாட்டுப்...
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியைத் தோற்கடித்தது. திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20...
90-ஆவது முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 3-ஆவது நாளில் ஓ.என்.ஜி.சி., பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பிபிசிஎல் அணிகள் வெற்றி கண்டன. எம்.சி.சி. மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்...
தமிழ்நாடு பிரீமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்க ரூபி வாரியர்ஸ் காஞ்சி அணியை வீழ்த்தியதுஇந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.டாûஸ வென்ற ரூபி வாரியர்ஸ்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவும், வெனிசூலாவும் மோதவுள்ளன.இந்த ஆட்டத்திலிருந்து ஆர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸி விலகியுள்ளார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் எட்கார்டோ பெளஸா...
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏஐடிஏ) கெளரவ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஏஐடிஏவின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின்போது அனில் கன்னா கெளரவ வாழ்நாள் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அனில் கன்னா, ஆசிய...