
நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது: பிரதமர் மோடி தமிழில் கடிதம்
டெல்லி: நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது என்று பிரதமர் மோடி கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்....

நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் கூடிய நாடாளுமன்றம் 14வது நாளாக இன்றும் முடங்கியது..!!
டெல்லி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்.5 காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்...

வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது: மல்லிகார்ஜூன கார்கே!
டெல்லி: வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது என காங்கிரஸ் தலைவர்...

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு.. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் ராகுல்...
சூரத்: பிரதமர் மோடி குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் விதித்த...

மேற்குவங்க ராமநவமி வன்முறையில் பாஜக எம்எல்ஏ படுகாயம்: பதற்றத்தால் இணைய சேவை துண்டிப்பு
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த ராமநவமி விழாவில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ மீது குறிப்பிட்ட பிரிவினர் நடத்திய...

சிபிஐயின் முக்கிய பொறுப்பு நாட்டை ஊழலற்றதாக மாற்ற வேண்டும்: சிபிஐயின் வைர விழா கொண்டாட்டத்தில் பிரதமர்...
டெல்லி: நீங்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன்,...

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா என்ற பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழப்பு: பணம்,...
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை...
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,824 பதிவான நிலையில், இன்று...

கேரளா மாநிலத்தில் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி...
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது...

ராஜஸ்தானில் மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து: உதய்பூரில் பல மீட்டர் தொலைவுக்கு எழும்பிய புகையால் பீதி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மாரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. உதய்பூரில் தீவிபத்து ஏற்பட்டு மரச்சாமான்கள்...

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழர்கள் அதிகமுள்ள 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட...
பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக...

ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஹைதராபாத்தில் கைது.!...
ஹைதராபாத்: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை...

டெல்லி விஞ்ஞான் பவனில் சிபிஐ வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.!
டெல்லி: சிபிஐ வைர விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த 1963-ம் ஆண்டு...

எதிர்க்கட்சிகள் மீது வழக்கு: 5ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
புதுடெல்லி,: ஒன்றிய அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு போடுவதை கண்டித்து காங்கிரஸ்...

கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலா பஸ் கவிழ்ந்து மூதாட்டி, சிறுவன் பலி: 40 பேர்...
ஒரத்தநாடு: கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ஆம்னி பஸ் தஞ்சாவூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

கபில் சிபல் கேள்வி மோடி இமேஜை கெடுக்க நியமிக்கப்பட்டவர்கள் யார்?
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த...

ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் 1350 வழக்குகள் தேக்கம் எம்பிக்கள் குழு தகவல்
புதுடெல்லி: ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் 1,350க்கும் மேற்பட்ட வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி உள்ளன...

வட மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் கோதுமை பயிர்கள் கடும் சேதம்
புதுடெல்லி: பருவம் தவறிய மழை, ஆலங்கட்டி மழையால் வட மாநிலங்களில் கோதுமை பயிர்களுக்கு கடும் சேதம்...

குனோ தேசிய பூங்காவிலிருந்து வௌியேறிய சிவிங்கி புலியால் மக்கள் அச்சம்
ஷியோபூர்: இந்தியாவில் அழிந்து விட்ட இனமாக கருதப்பட்ட சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த...

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தேர்தலுக்கு முன் காங். உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்: தேவ கவுடா...
பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்,’’...

கூட்டு பலாத்காரம் செய்து 17 பெண்கள் படுகொலை: குஜராத் கலவர வழக்கில் 26 பேர் விடுதலை
கோத்ரா: குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது கடந்த 2002ல்...

சிபிஐ 60ம் ஆண்டு விழா பிரதமர் மோடி பங்கேற்பு
புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ், சிபிஐ அமைப்பு கடந்த 1963ம் ஆண்டு ஏப்ரல் 1ம்...

‘எங்க ஊருல வந்து பேசிப் பாருங்க’மிரட்டல் விடுத்த அசாம் முதல்வர் விருந்துக்கு அழைத்த கெஜ்ரிவால்
கவுகாத்தி: அசாம் சென்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவதூறு வழக்கு தொடருவதாக தனக்கு மிரட்டல் விடுத்த...

அமலாக்கத்துறை சோதனை சட்டீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு
ராய்ப்பூர்: முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில்,‘‘ கடந்த ஒரு மாதமாக அமலாக்கத்துறை மாநிலத்தில் சோதனை நடத்தியது....