கபில் சிபல் கேள்வி மோடி இமேஜை கெடுக்க நியமிக்கப்பட்டவர்கள் யார்?
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘என் நற்பெயரை கெடுக்கவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிலரை பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்’’ என காங்கிரசை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.இந்நிலையில், சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகிய மாநிலங்களவை எம்பி கபில் சிபல் நேற்று தனது டிவிட்டரில், ‘மோடியை குழிதோண்டி புதைக்க சிலர் பணம் கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆட்களை நியமித்துள்ளதாக பிரதமர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படி நியமிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புகள் அல்லது நாடு எது என்பதை பிரதமர் வெளிப்படுத்த வேண்டும். இது அரசின் ரகசியமாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரலாம்’ என கூறி உள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
