
அமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநருடன் அஜித் தோவல் சந்திப்பு
புதுடெல்லி,அமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவின் இயக்குநர் துளசி கப்பார்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் புதுடெல்லியில்,...

டெல்லியில் இன்று புவிசார் அரசியல் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
புதுடெல்லி,புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான 'ராய்சினா பேச்சுவார்த்தை' கடந்த...

பெங்களூருவில் தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம்
பெங்களூரு,கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும்...

ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் பரிமாற்ற விருது: பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி, லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு...

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை
லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான...

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை அடித்துக்கொன்ற கும்பல்; அதிர்ச்சி சம்பவம்
போபால்,மத்தியபிரதேச மாநிலம் மவ்கஞ்ச் மாவட்டம் குட்ரா கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த...

இளைஞர் குத்திக்கொலை... குற்றத்தை மறைக்க ரெயில் தண்டவாளத்தில் உடலை வீசிய குற்றவாளிகள்
புதுடெல்லிடெல்லி கான்ட் ரெயில் நிலையம் அருகே ரெயிலில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து....

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் கற்க வேண்டும் - பிரதமர் மோடி
புதுடெல்லி, அமெரிக்காவை சேர்ந்த பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி (Computer Scie tist) லெக்ஸ் பிரிட்மென்....

ஒடிசா: அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ. 77 லட்சம் மோசடி... வியாபாரி கைது
புவனேஸ்வர்,ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பிடடாலி அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில்...

விமர்சனங்களை வரவேற்கிறேன்; பிரதமர் மோடி
டெல்லி,அமெரிக்காவை சேர்ந்த பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி (Computer Scie tist) லெக்ஸ் பிரிட்மென். செயற்கை...

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது
மும்பை,மராட்டியம் மாநிலம் நவிமும்பை பன்வெல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 3-ந்தேதி...

இங்கிலாந்தில் குடியேற உதவுவதாக வாக்குறுதி அளித்து ரூ. 20.46 லட்சம் மோசடி
காந்திநகர், குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் டஹேகாம் நகரைச் சேர்ந்த பங்கஜ் படேல் என்பவர் அங்கு...

ரெயில் பெட்டிக்குள் சிறுநீர் கழித்த பயணியால் பரபரப்பு
பெங்களூரு,வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரெயில்கள் சரியாக பராமரிக்கப்படுவ தில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்....

உத்தர பிரதேசம்; கார்-பைக் மோதி விபத்து - இருவர் பலி
லக்னோ,உத்தர பிரதேசத்தின் எட்டாவா பாரூக்காபாத் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரில் வேகமாக...

மும்பை விமான நிலையத்தில் ரூ.3.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - பெண் உள்பட...
மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 நபர்களை...

கர்நாடகா: ரூ, 75 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
பெங்களூரு,கர்நாடக மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னர் பம்ப்வெல்லில் போதைப்பொருள் கடத்திய ஹைதர் அலி என்பவரை போலீசார்...

டெல்லியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு காற்றின் தரம் உயர்ந்தது
புதுடெல்லி, தலைநகர் புதுடெல்லியில் இன்று (ஞாயிறு) காலையில் வெயில் குறைந்து இருந்தது. மேலும் காற்றின் தரம்...

ஜார்க்கண்ட்: மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 3 குழந்தைகளுடன் கணவன் மரணம்
ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடி மாவட்டம், குக்ரா பகுதியில் இன்று (ஞாயிறு) காலையில் ஒரு ஆணும்...

ஆட்சிக்கு வந்தால் ஒவைசியை நாடு கடத்துவோம்: ஐதராபாத் பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
ஐதராபாத்,ஐதராபாத் கோஷாமஹால் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜாசிங். பாஜகவை சேர்ந்த இவர் அடிக்கடி ஏதாவது...

ஹோலி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் சிலர் மோதியதில் 3 பேர்...

இந்தியா கூட்டணி சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல- பிரகாஷ் காரத்
புதுடெல்லி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளருமான பிரகாஷ் காரத், பி.டி.ஐ. செய்தி...

ஆவி புகுந்ததாக கூறி...மூட நம்பிக்கையால் 6 மாத குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்: நடந்தது என்ன?
போபால், மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண்...

உ.பி.: சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி; 2 பேர் காயம்
மதுரா,உத்தர பிரதேசத்தில் மதுரா நகரில் யமுனா விரைவு சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில்,...

ஹோலி கொண்டாட்டம்: பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு - ஒருவர் அடித்துக் கொலை
மைஹார்,மத்தியப்பிரதேசம் மாநிலம் மைஹார் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாட்டு சத்தத்தைக் குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில்...

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதி - சட்டத்துறை மந்திரி
ஜெய்ப்பூர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது....