
ஈரான் கடல் எல்லையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் அவல நிலை
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக் கூறி கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், படகிலேயே சிறை வைக்கப்பட்டதால்,...

"போர்க்களத்தில் ஒரு பூ" படத்தின் இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை கேட்டு இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்த வழக்கில்...

வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை
வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள்...

மருத்துவ மாணவியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இளைஞர் அமைப்பினர் கைது
மருத்துவ மாணவியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினரை போலீசார்...

மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...

கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய விவகாரம்: ஜவடேக்கர் விளக்கம்
தூத்துக்குடி மற்றும் கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு...

2008-ல் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு சிறைத் தண்டனை
2008ல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலில், 21 பேருக்கு 3 ஆண்டு சிறைத்...

பீகாரில் இருந்து இன்று நாமக்கல் வரும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பீகாரில் இருந்து 860 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாமக்கல்...

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி 8 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை உட்பட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக...

எம்.எல்.ஏ பதவியிலிருந்து பழ.கருப்பையா ராஜினாமா
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.இது தொடர்பாக...

அரசு கல்லூரியில் சேர்க்க எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை
எஸ்விஎஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று அக்கல்லூரி மாணவர்கள்...

அதிமுக அரசு நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்: ராமதாஸ்
ஜனநாயகத்தை காக்க, அதிமுக அரசு நீதிமன்றங்களை மதித்து நடக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...

சென்னை, திருச்சி விமான நிலையங்களில் தங்கம் பறிமுதல்
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.துபாயிலிருந்து சென்னை வந்த...

எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தருவதாக மோசடி: 8 பேர் கைது
சசிகலாவின் சகோதரர் திவாகரன் மூலமாக அதிமுகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித்தருவதாக கூறி...

தேர்தல் ஏற்பாடு: ஆட்சியர்களுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை உட்பட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில...

கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் - கண்காணிப்பு தீவிரம்
கேரள வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழக எல்லைக்குள் அவர்கள் நுழைந்து விடாமல் தடுக்க...

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையதளம் முடக்கம் ?
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி...
“படிப்பை தவிர எல்லா வேலைகளையும் செய்தோம்”: எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்கள் வேதனை
கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எந்த வித அடிப்படை வசதியும் இன்றி கல்லூரி செயல்பட்டு வந்ததாகவும், படிப்பு தவிர்த்த பல்வேறு வேலைகளில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாகவும் மாணவர்கள்...

கோவை விமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தும் நிலத்திற்கு குறைவான இழப்பீடு
கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு மிக குறைவான இழப்பீட்டு தொகை வழங்க...

அதிமுகவில் இருந்து பழ. கருப்பையா அதிரடி நீக்கம்
அதிமுகவில் இருந்து துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா நீக்கப்பட்டுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா...
தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் 12 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைக்காத 12 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்துள்ளது.மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ல் தீ வைத்து எரிக்கப்பட்டதில் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதில், குற்றம்சாட்டப்பட்டோருக்கு...

இலங்கையில் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன? புதிய ஆவணப்படத்தை வெளியிட்டது சேனல்4
இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் தற்போதைய நிலை குறித்து லண்டனை சேர்ந்த CHANNEL...
உத்தப்புரம் கலவர வழக்கு: பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க உத்தரவு
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.உத்தபுரத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தீண்டாமை சுவரை 2008-ம் ஆண்டு இடித்த போது, கலவரம் வெடித்தது. அப்போது, அப்பாவி...

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவியர் உள்ளிருப்பு போராட்டம்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை...

உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க உத்தரவு
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு...