கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கான் உச்சநீதிமன்றத்தில் கேவியெட் மனு தாக்கல்...
நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து, வேலை நிறுத்தம் செய்துவரும் டெல்லி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்,...
முதலமைச்சரை தொடர்ந்து ஆனந்த விகடன் வார இதழ் மீது மேலும் 5 அமைச்சர்கள் சார்பில் சென்னை...
சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் இருந்து 20 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதல்...
சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக வழக்குப் பதிவு...
அதிமுக ஆட்சி நிர்வாகம் செயலற்றுக் கிடப்பதாகவும், இதன் காரணமாகவே பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை...
அதிமுகவிலிருந்து பழ.கருப்பையா நீக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள...
கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முதலமைச்சர் உம்மன்...
வரும் 5-ம் தேதி இலங்கை செல்லும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரு நாட்டு...
பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம்...
சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் சண்டாபூர்...
சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக...
தெலுங்கானாவில் போக்குவரத்து விதிகளை மீறியது பற்றி கேள்வி கேட்ட போலீசாரை இரண்டு மாணவர்கள் தாக்கிய பரபரப்புக்...
இந்தியாவில், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான படிப்புகள் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்ட...
திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்திய கும்பலை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூட்டணித் தலைவர்கள்...
ஜப்பான் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது தமது தந்தை நேதாஜி சுபாஸ் சந்திபோஸ் அஸ்தியா என்பதை உறுதிப்படுத்த அதனை...
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது குடியரசுத் தினத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலை...
குடியரசுத் தினவிழாவையொட்டி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில், கொடி இறக்கும் நிகழ்வில் இருநாட்டு வீரர்களும் கம்பீர நடைபோட்ட...
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக் கூறி கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், படகிலேயே சிறை வைக்கப்பட்டதால்,...
போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை கேட்டு இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்த வழக்கில்...
வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள்...
மருத்துவ மாணவியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினரை போலீசார்...
கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...
தூத்துக்குடி மற்றும் கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு...
2008ல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலில், 21 பேருக்கு 3 ஆண்டு சிறைத்...
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பீகாரில் இருந்து 860 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாமக்கல்...
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை உட்பட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக...
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.இது தொடர்பாக...
எஸ்விஎஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று அக்கல்லூரி மாணவர்கள்...
ஜனநாயகத்தை காக்க, அதிமுக அரசு நீதிமன்றங்களை மதித்து நடக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.துபாயிலிருந்து சென்னை வந்த...
சசிகலாவின் சகோதரர் திவாகரன் மூலமாக அதிமுகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித்தருவதாக கூறி...
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை உட்பட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில...
கேரள வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழக எல்லைக்குள் அவர்கள் நுழைந்து விடாமல் தடுக்க...
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி...
கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எந்த வித அடிப்படை வசதியும் இன்றி கல்லூரி செயல்பட்டு வந்ததாகவும், படிப்பு தவிர்த்த பல்வேறு வேலைகளில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாகவும் மாணவர்கள்...
கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு மிக குறைவான இழப்பீட்டு தொகை வழங்க...
அதிமுகவில் இருந்து துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா நீக்கப்பட்டுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா...
2015 ஆம் ஆண்டின் ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளதாக, ஜெர்மனியில் உள்ள...
மலேசியாவில் மத அடிப்படைவாத சக்திகளின் ஆதிக்கத்தைக் குறைக்கவே சவுதி அரேபிய மன்னர் பிரதமர் Najib Razak-க்கு...
சுவிட்சர்லாந்தில் CHATEAU D'OEX பனிமலைப் பகுதியில் 38வது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. வெப்பக்காற்று...
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடற்பிரதேசத்திற்கு தைவான் அதிபர் Ma Yi g-jeou பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு பாதுகாப்பு...
குரங்கு ஆண்டு பிறப்பதையொட்டி, சிங்கப்பூர் பூங்காக்களில் உள்ள குரங்குகளுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்துவருகின்றன.அடுத்த மாதம்...
உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.உலக அழிவைக்குறிக்கும்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர மையப்பகுதியில் உள்ள உயரமான கட்டடம் ஒன்றில் பற்றிய தீயிலிருந்து ஏராளமான புகை...
மெக்சிகோவில் மரிஜுவானா பயிரிடுவதைச் சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்தப்படுகிறது. உலக அளவில் போதைப்பொருள் கடத்தும்...
உலகில் இதுவரை பதிவான வெப்பநிலையில், கடந்த ஆண்டின் வெப்பநிலை தான் மிக அதிகமானது என ஐக்கிய...
மலேசிய பிரதமர் Najib Razak மீதான ஊழல் புகார்கள் கைவிடப்படுவதாக தலைமை வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.மலேசிய பிரதமர்...
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க, அந்நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு...
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் விக்ரமன் அணி 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்,தென்னிந்திய...
பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில், பி.டி.ஐ....
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பனிப்புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில்...
மெக்சிகோவின் நெருப்பு எரிமலையான கொலிமா மீண்டும் தீ பிளம்புகளையும் சாம்பலையும் அதிக அளவில் வெளியேற்றத் தொடங்கியுள்ளது.மெக்சிகோவில்...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில சிறையிலிருந்து தப்பியோடிய 3 பேரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்...
இங்கிலாந்தில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சுமார் 1,250 கோடி ரூபாய் வரி...
1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட 6 இளம் பெண்களின் உடல்களை பெரு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தோண்டியெடுத்து...
அர்ஜெண்டினா நாட்டின் தொல்லுயிரியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களிலேயே மிகப்பெரிய டைனசர் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் கண்டறிந்துள்ளனர்.இந்த...
ZIKA வைரஸ் வேகமாகப் பரவுவதையடுத்து, நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரேசில்,...
நடப்பாண்டில் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.ஐ.நா.வின் தெற்காசிய...
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான அம்மா சிறு வணிகக்கடன் உதவித் திட்டத்தை தமிழக முதல்வர்...
இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் சுமார் 8 லட்சம் ஆப்பிள் மொபைல் தயாரிப்புகள் விற்பனையாகி, புதிய...
பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? அதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்க முடியுமா? பங்குகள் வாங்க,...
பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கள்ள...
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது.இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்,...
சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, திட்டம் நிறைவேற்றப்படும் என்று...
மிஸ்டு கால் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.இது தொடர்பாக அந்த...
நாடு முழுவதும் இயற்கை விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சிக்கிம் மாநிலம்...
சென்னை பாரிமுனையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூக்கடைகளுக்கு உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சென்னை பெருநகர வளர்ச்சி...
ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும்...
காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவோருக்கு 1.5 லட்சம்...
தங்களின் சோப்பைப் பயன்படுத்தினால் சிகப்பழகு பெறலாம் என்ற வாசகத்துடன் இந்துலேகா நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் மற்றும்...
தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டத்தினை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.டெல்லி...
ஏடிஎம்க்கள் மூலமாகவே கடன் பெறும் திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏடிஎம்.,...
பருவநிலை மாறுபாடுகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம் என...
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.கச்சா எண்ணையின் விலை பீப்பாய்...
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்...
ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர...
மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட...
பிரபல சமூகவலைதளமான டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.@ikamalhaasa என்ற முகவரியில் தனது புதிய டிவிட்டர் கணக்கை...
கோவை கள்ளப்பாளையம் கிராம அரசு பள்ளியில் பயின்ற கோட்டலங்கோ லியோன் திரைப்பட தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பெருமை சேர்த்துள்ளார். ஆண்டுதோறும் சினிமா துறைக்கான சிறந்த தொழில்நுட்பங்களுக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், இந்தியாவைச் சேர்ந்த ராகுல் தாக்கர் மற்றும் கோட்டலாங்கோ லியோன்...
கோவை கள்ளப்பாளையம் கிராம அரசு பள்ளியில் பயின்ற கோட்டலங்கோ லியோன் திரைப்பட தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை...
பத்ம விபூஷண் விருது தனக்கு அறிவிக்கப்பட்டதை பெருமை மிக்கதாக கருதுகிறேன் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக...
பத்ம விபூஷண் விருது தனக்கு அறிவிக்கப்பட்டதை பெருமை மிக்கதாக கருதுகிறேன் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக...
கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்த நடிகர் தனுஷ்,...
பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான நடிகை கல்பனா காலமானார்.படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த நிலையில்,...
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் வார்த்தைதான் என்றும், அருணகிரிநாதர் அருளிய...
நாட்டில் பதற்றத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் வேதனை.தற்போதைய சூழலில்...
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான செய்தி எதிரொலியாக, பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை...
நேற்றிரவு, 2017ல் வெளியாகயுள்ள வார்னர் ப்ரோஸின் Wo der Woma திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடபட்டது....
விரைவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிச்சைக்காரன் படத்தின் விளம்பரப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பெரும் சர்ச்சையை...
நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில்...
ஜல்லிக்கட்டு தொடர்பாக சமூக வலைதளங்களில் தனது பெயரில் வெளியான கருத்துகள் உண்மையல்ல என்று நடிகர் தனுஷ்...
ஹாரிபாட்டர் படத்தில் ஸ்னேப் ஆக நடித்த ஆலன் ரிக்மேன் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆலன்...
முன்னாள் உலக அழகியான டயானா ஹைடன் 9 ஆண்டுகளுக்கு முன் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட தனது...
2015ல் வெளியான மலையாள திரைப்படமான "பிரேமம்" சென்னையில் 220 நாட்களுக்கு மேலாக ஓடி மெகா ஹிட்...
சிம்பு எழுதிப் பாடியதாக வெளியாகியிருக்கும் பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக தென்னிந்திய நடிகர்...
ஆபாச பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப...
இந்த மனு, நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீப் பாடல் தொடர்பாக, நடிகர்...
பங்களாதேஷில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணிக்கு...
இந்த வருடத்திற்கான Alla Border விருதை ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் வென்றார். சிறந்த...
19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ்...
இந்திய கொடியை வீட்டில் பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாகாணத்தின்...
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்ரிக்க அணி மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...
ஆசிய ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, இந்திய வீராங்கனை ஹீனா...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார், ஜடேஜா...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, இறுதிப்...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் ரத்த உறைவு காரணமாக பயிற்சியாளர் டேரன்...
ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி...
ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரின் 5-வது சீசன் கோப்பையில் சிட்னி தண்டர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சேல் மெக்லநகன் முகத்தில்...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய வீரர் ரோஹித் சர்மா தரவரிசையில் ஐந்தாவது...
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.இந்தியா,...
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர்...
நாட்டிற்காக பதக்கங்களை கொண்டு வரும் திறமையான வீரர்களுக்கு விளையாட்டு ஆணையம் ஏன் இடையூறுகளை ஏற்படுத்துகிறது என...
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி...
கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் அதிர்ச்சி...