உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
சின்னமனூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார். *********************** தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர்...
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023
சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. ******************** தமிழகத்தில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான கோயில்கள், இயற்கை எழில்...
சென்னை போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பி
ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் போக்குவரத்து போலீசாருக்கு கடும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அந்தந்த அரசுகள் குளிர்விக்கும் தொப்பிகளையும், குற்றச்சம்வங்களை கண்காணிக்க சட்டையில் பொருத்தும் கேமராக்களும் வழங்கியுள்ளது. *********************** அதன்படி சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் இந்தவகை தொப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன....

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என...

அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம்
உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை மனனம் செய்வதால் அதன் பொருள் அறிவதால் மாணவர்களின் வாழ்வில்...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 14 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி பஞ்சாயத்து குச்சிபாளையம் கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே குடிநீர்குழாய்க்காக பள்ளம் தோண்டியபோது பழங்காலத்து 14 சிலைகள் கண்டுடெடுக்கப்பட்டன. &&&&&&&&&&&&&&&&&&& 15-09-2023 காலை பொக்லைன் மூலம் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண்ணுக்கடியில்...

தஞ்சையில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம்...

திருக்குறள் முற்றோதல் செய்து தஞ்சை பெண் சாதனை
பாடப்புத்தகங்களில் வரும் செய்யுள்களை போல திருக்குறளை படிப்பதை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழார்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்....

நாடி பரிசோதனை கருவிக்கு காப்புரிமை -நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி சாதனை
நெல்லை - சித்த மருத்துவத்துறையில் நாடிமூலம் நோய் கண்டறிய உதவும் நவீன நாடி பரிசோதனை...
கல்வெட்டியல் கலைச்செம்மல் செ.ராசு காலமானார்
சிறந்த கல்வெட்டு அறிஞரும், தொல்லியலாளருமான புலவர் செ.ராசு அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார். புலவர் செ.ராசு அவர்கள் மிகச் சிறந்த கல்வெட்டு அறிஞராக அறியப்பட்டவர். விரிவுரையாளராகவும், தொல்லியளாலராகவும் பணிபுரிந்துள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வெள்ள முத்துக் கவுண்டன் வலசு கிராமத்தில்...
அரியலூர் மாவட்டம்,பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு செம்மொழி தமிழ் விருது 2023
பேராசிரியர் கா. இராமசாமி அவர்களுக்கு செம்மொழி தமிழ் விருது -2023 வழங்கப்பட உள்ளது. இதனை அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்புச் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். பேராசிரியர்,முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். பெற்றோர் கந்தசாமி, வள்ளியம்மாள். அண்ணாமலைப்...

சந்திராயன்-3 வெற்றிச் சோதனை,மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
சந்திராயன்-3 வெற்றிச் சோதனை, மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு...
இத்தாலி நாட்டின் தீவுப்பகுதி நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள்
இத்தாலியின் வெனிஸ் நகரத்தின் சான் லாசரோ என்ற தீவுப் பகுதியில் இயங்கும் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ் பாரதன் என்பவர் தன் முனைவர் பட்ட ஆய்விற்காக தமிழ்- கிரேக்க ஒப்பாய்வினை மேற்கொண்டுள்ளார். கருத்தரங்கிற்காக இவர் இத்தாலியின் வெனிஸ் பகுதிக்குச் சென்றிருந்தபோது...
சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தியக் கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் சிவசக்தி...
சீனாவில் அமைந்துள்ள ஹாங்சோவ் நகரில் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளன. இதற்கென இந்தியக் கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வணியில் தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் சிவசக்தி...
எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன் மற்றும் தொ. பரமசிவன் ஆகியோருக்கு மார்பளவு சிலை வைக்க இருக்கும் நெல்லை மாநகராட்சி
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஒரு முன்னோடியாக செயல்பட்ட புதுமைப்பித்தன் மற்றும் சிறந்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் ஆகியோருக்கு நெல்லை மாநகராட்சி, காவல் நிலைய பூங்காவில் மார்பளவு சிலை அமைக்க முடிவு செய்துள்ளது. நெல்லை மேயர் சரவணன் தொ. பரமசிவன்...
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா
தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாக அறியப்படும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் மிகப் பழம்பெரும் தொல்லியல் களமாகவும், பல அரியப் பொருட்கள் கிடைத்த தொல்லியல் களமாகவும்...
கீழடி அகழாய்வில் பாம்பின் தலைப்பகுதி வடிவம் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9- வது கட்ட அகழாய்வில் பாம்பின் தலைப்பகுதி போன்ற வடிவம் கிடைத்துள்ளது. பாம்பின் கண்கள்,வாய் போன்றவை நேர்த்தியாக வனையப்பட்டுள்ளன. இச் சுடுமண் உருவம் சொர சொரப்பான மேற்பரப்போடு, சிவப்பு பூச்சி பெற்றுள்ளது 6.5 செ.மீ...
அருப்புக்கோட்டை ஆத்திபட்டி கிராமத்தில் சூட்டப்பட்டுள்ள தமிழ் மணக்கும் தெருப்பெயர்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அமைந்துள்ள அத்திபட்டி என்ற கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு அருமையான தமிழ்ப் பெயர்களை சூட்டி பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஊராட்சி தலைவர் இராஜேஸ்வரி அவர்கள். கட்ட கஞ்சம்பட்டி, இலட்சுமி நகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், NGO காலனி ஆகியவை...

காஞ்சிபுரம் வடக்குப் பட்டு பகுதியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டெடுப்பு
மத்திய தொல்லியல் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுபெற்று...
சென்னை முதல் கோவை வரை வந்தே பாரத் ரயில் சேவை.
சென்னை: 08/04/2023 சென்னை முதல் கோவை வரை வந்தே பாரத் ரயில் சேவையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். கட்டண விபரம் : ஊர்- 'ஏசி' சேர்கார் -- 'ஏசி' எக்ஸ்கியூடிவ். சென்னை - சேலம். ரூ....
தன் சட்ட புத்தகங்கள் உட்பட ஐயாயிரம் புத்தகங்களை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ள நீதிபதி...
சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி சந்துரு அவர்கள் தன் சட்ட புத்தகங்கள் மற்றும் தன்னிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் கலைஞர் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.தன் அப்பாவின் புத்தகமான 'திருவருட்பா' தவிர அனைத்து புத்தகங்களையும் நூலகத்திற்கு வழங்கி விட்டதாக அவர் கூறியுள்ளார். எட்டு...
தூத்துக்குடி,ஆதிச்சநல்லூர்,திருக்கோளூரில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருட்கள்
ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. ஆரம்பம் முதலே இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த அகழாய்வுப் பகுதியாக உள்ளது. ஆதிச்சநல்லூரைச் சுற்றியுள்ள திருக்கோளூர், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. திருக்கோளூரில் இதுவரை 324 தொல்பொருட்கள்...
மட்கும் உயிரி நெகிழியினைக்( Bio plastic )கண்டறிந்துள்ள அரசுப் பள்ளி மாணவி அர்ச்சனா
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அரசுப் பள்ளியினைச் சேர்ந்த மாணவி அர்ச்சனா 28 நாட்களில் மட்கும் உயிரி நெகிழியினைக் (Bio plastic) கண்டறிந்துள்ளார். இயற்கையான பொருட்கள் (மக்காச்சோளம், வினிகர் உட்பட 17 இயற்கைப் பொருட்கள்) கொண்டு இந்நெகிழி தயாரிக்கப்பட்டுள்ளது .கரூரில் தமிழ்நாடு அரசின்...
பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கக் காதணி
தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் மிகுந்த முக்கியத்துவத்தினை பெற்று வருகின்றன. தொடர்ந்து தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இருந்து பழமையும் நாகரிகச் சிறப்பும் கொண்ட பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன&zw j;. தமிழகத்தில் ஏழு மாவட்டப் பகுதிகளில் பல்வேறு கட்ட அகழாய்வுப்...
தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்கு ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கியுள்ள சாலமன் பாப்பையா
மதுரையில் அமைந்துள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சிப் பள்ளியில் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் ஆரம்பக் கல்வியினை கற்றுள்ளார். முதல்வரது 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் பள்ளி வகுப்பறை கட்டுமானத்திற்கென்று ரூபாய் 20 இலட்சத்தினை நிதிப் பங்களிப்பாக அளித்துள்ளார். இப்பள்ளி அரசு...