
இந்தோனேசியாவில் வாழும் 192 கிலோ எடையுடைய சிறுவன்… (Photos)
உலகிலே அதிக உடல்பருமனுள்ள பத்து வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பேர்மன என்ற...

51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசாக அளித்த பெற்றோர்!- அமெரிக்காவில் அதிர்ச்சி (Video)
அமெரிக்காவில் பணக் கஷ்டத்தில் இருந்தபோது உதவியதால் 51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பெற்றோர்...

டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் தாக்க முயற்சி : தேர்தல் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது...

ஜேர்மனி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அனைத்து விமானங்களிலும் தீவிர சோதனை
ஜேர்மனியில் உள்ள முனிச் நகரிலிருந்து ஏர் பெர்லின் என்ற விமானம் 170 பயணிகள் மற்றும் 7...

சுடுவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் அமெரிக்க கொலையாளி செய்தது என்ன? பேஸ்புக் பதிவால் அம்பலம்
ஆர்லான்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்தி 49 பேரை கொலை செய்த...

இலங்கைத் தமிழரின் தோசையை சாப்பிட வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள் (Video)
அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப் புகழ் பெற்ற நியூயோர்க் தோசை...

மாலைதீவு ஜனாதிபதி யமீனை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் பிரதி ஜனாதிபதிக்கு சிறை…
மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனைப் படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு முன்னாள் பிரதி...

நிகாரகுவாவில் பயங்கர நிலநடுக்கம்
அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகாரகுவாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.நிகாரகுவா நாட்டின் முக்கிய பெருநகரமான எல் வியிஜோ...

குரங்கின் செய்கையால் மின்சாரமின்றித் தவித்த பொதுமக்கள்
கென்யாவில் உள்ள ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது குரங்கு ஒன்று விழுந்ததில்...

ஜப்பான் தீவுக்குள் புகுந்த சீன போர் கப்பல்: ஜப்பான் கண்டனம்
தென் சீன கடல் பகுதியில் சென்காகு என்ற தீவு உள்ளது. இந்த தீவு ஜப்பானுக்கு சொந்த...

தாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாது: மருத்துவ உலகின் சாதனை
தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் HIV வைரஸ் தொற்றினை தடுக்கும் முயற்சியில் தாய்லாந்து வெற்றிகண்டுள்ளது.உலகிலேயே கொடிய நோய்களில்...

வெடிகுண்டு மிரட்டல்: 118 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்
சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து எகிப்து தலைநகரான கெய்ரோவை நோக்கி இன்று சென்று கொண்டிருந்த பயணிகள்...

உலக அதிசயமான எகிப்து பிரமிட்டுக்களை தாக்கி அழிக்கப் போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் (Video)
உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள்தான் எங்களின் தாக்குதலுக்கான அடுத்தகுறி என்பதை உணர்த்தும்...

ஆப்கானிஸ்தானில் எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் பலி
ஆப்கானிஸ்தானில் வைத்து எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.சிரேஸ்ட புகைப்பட ஊடகவியலாளரும் மொழி...

டென்மார்க்கில் இடம்பெற்ற அனைத்துலகத் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு…(Photos)
ஆண்டுதோறும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு 04-06-2016 அன்று டென்மார்க்கில்...

பாராசூட்டில் பறந்த நபர் : உயர் மின்னழுத்த கம்பியில் மோதி பலி..
பிரான்சில் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்த நபர் ஒருவர் உயர் மின்னழுத்த கம்பியில் மோதி உயிரிழந்துள்ள...
கின்னஸ் சாதனை : ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற முதியவர்…(Photo)
ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா.ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஹிராடா, கடந்த ஆண்டு ‘செராமிக்’ பிரிவில் தனது...

கின்னஸ் சாதனை : ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற முதியவர்
ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.ஜப்பான் நாட்டின்...

தென்கொரியா விமானத்தில் திடீர் புகை – 300 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் திடீரென புகை...

ஜப்பானில் இன்று தொடங்குகிறது ஜி-7 மாநாடு: பயங்கரவாதம், அகதிகள் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க திட்டம்
ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்...
பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை
பாகிஸ்தானில் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்நாட்டு ராணுவ கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.இது தொடர்பாக அந்நாட்டு பிரபல செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:...

தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருது….!
தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருதும், ரூ. 50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.தென் கொரியாவை...

கணவரின் போனை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி மற்றும் சிறை: சவுதியில் புதிய சட்டம்
கணவரின் போனை அனுமதியின்றி மனைவி சோதனையிட்டால் சவுக்கடி மற்றும் சிறை தண்டனை என்ற புதிய சட்டம்...

கைத்தொலைபேசி ஊடாக சிறுவர்களை குறி வைக்கும் ஐ.எஸ் இயக்கம்
இஸ்லாமியப் பேரரசு [கிலாபத் ] என்ற சுலோகத்தோடு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோன்றிய...