இந்தோனேசியாவில் வாழும் 192 கிலோ எடையுடைய சிறுவன்… (Photos)
உலகிலே அதிக உடல்பருமனுள்ள பத்து வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பேர்மன என்ற 10 வயது சிறுவன் 192 கிலோகிராம் நிறையினை கொண்டுள்ளார்.
இச்சிறுவனுக்கு சாதாரன உடைகள் அணியமுடியாமையால் சாரத்தினை மட்டுமே உடையாக அணிந்து வருகின்றார்.
இந்தோனேஷியா உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் இருந்து, ஆர்யா தூரம் நடக்க முடியாமையால் படிப்பும் கைவிடப்பட்டள்ளது.
குறித்த சிறுவனின் தாய் ரோகயாய் தெரிவிக்கையில்,
எனது மகனுக்கு நிரந்தர பசியெடுக்கும், ஒரு வேளை உணவில் இரு பெரியவர்களின் உணவுகளை உண்ணும் திறன் கொண்டவர். உணவு உண்ணுவதும் உறங்குவதுமே அவனின் அன்றாட நடவடிக்கையாகும். உறங்காத வேளையில் நீர்தடாகத்தில் படுத்து இருப்பான்.
இப்போது எனது மகனுக்கு வழங்கும் உணவுகளை குறைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
