தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருது….!
தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருதும், ரூ. 50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.
தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹன்காங் (49). இவர் கற்பனை கலந்து எழுதுவதில் வல்லவர். ‘தி வெஜிடேரியன்’ என்ற நாவல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர்.
தற்போது இவர் அந்த புத்தகத்துக்காக ‘மேன் புக்கர்’ என்றழைக்கப்படும் சர்வதேச விருது பெற்றுள்ளார். அத்துடன் அவர் ரூ.50 லட்சம் விருதும் பெற்றார்.
இந்த போட்டியில் நோபல் பரிசு பெற்ற ஓர்கன் பமுக், உள்ளிட்ட 6 பேர் இடம் பெற்றனர். அவர்களை பின்னுக்கு தள்ளி ‘மேன் புக்கர்’ சர்வதேச விருதை ‘ஹன்காங்’ பெற்றார். விருது பெற்ற ‘தி வெஜி டேரியன்’ என்ற கதை தென்கொரிய மொழியில் எழுதப்பட்டது. அதை டெபோரா ஸ்மித் (28) என்ற பெண் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தார். எனவே பரிசு தொகையில் இவருக்கும் பங்கு தொகை வழங்கப்பட்டது.
மிகவும் பிரபலமான ஹன் காங் தென்கொரியாவின் சாங் இலக்கிய விருது பெற்றனர். இளங்கலைஞர் விருது, கொரிய இலக்கிய விருது உள்ளிட்டவற்றையும பெற்றுள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
