ஆப்கானிஸ்தானில் எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் பலி
ஆப்கானிஸ்தானில் வைத்து எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட புகைப்பட ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான David Gilkey யே கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் இராணுவத்துடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் David Gilkey கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மார்ஜா நகரிற்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல்கள் முதல் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் செய்திகளை டேவிட் சேகரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் அமெரிக்காவில் தேசிய ரீதியான விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் உள்ளிட்டவர்கள் பயணித்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
