ஆப்கானிஸ்தானில் எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் பலி
ஆப்கானிஸ்தானில் வைத்து எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட புகைப்பட ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான David Gilkey யே கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் இராணுவத்துடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் David Gilkey கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மார்ஜா நகரிற்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல்கள் முதல் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் செய்திகளை டேவிட் சேகரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் அமெரிக்காவில் தேசிய ரீதியான விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் உள்ளிட்டவர்கள் பயணித்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
