தேர்தல் செலவினத்திற்கான ரேட் சார்ட்... வெளியீடு; 2 இட்லி ரூ.12 ; சிக்கன் பிரியாணி ரூ....
தமிழக லோக்சபா தேர்தலில் வேட்பாளரின் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால் புதுச்சேரி லோக்சபா...
ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஞானம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பத்தர்கள் திரண்டு...
பரிதாபம் குடிநீர் தேடி அலையும் விலங்குகள் தொட்டி, குட்டைகளில் தண்ணீர் இல்லை
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் அலைகின்றன. இத்தாலுகாவில் பிரான்மலை சுற்றுவட்டாரத்தில்...
வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் துறை... கிடிக்கிப்பிடி; பண பரிமாற்றத்தை தெரிவிக்க உத்தரவு
புதுச்சேரி, புதுச்சேரி லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்த : விதிகள் அமலுக்கு...
கார்களில் கட்சி கொடி தாராளம் அரசியல் கட்சியினர் அலட்சியம்
கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள், கட்சி...
கடலூர் சாலையில் சென்டர் மீடியன் இல்லாததால்... விபத்து அபாயம்; பொதுப்பணித் துறையின் துரித நடவடிக்கை தேவை
புதுச்சேரி -கடலுார் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரியை, தமிழக கிழக்கு கடற்கரை மாவட்டங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றி...
வனவிலங்கு சீண்டலால் அசம்பாவிதங்கள் அதிகரிப்பு ஆபத்தை உணராமல் காட்டு யானையுடன் போட்டோ
மூணாறு: மூணாறு பகுதியில் மறைமுகமாக காட்டு யானைகளை சீண்டுவதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படுவதாக தெரியவந்தது.மூணாறு பகுதியில்...
பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி
பழநி: பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி துவங்கியது.பழநி முருகன் கோயிலில்...
பெரியநாயகி அம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழா
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி...
ராமநாதபுரத்தை மாநகராட்சியாகும் திட்டம்: ஊராட்சிகளை இணைக்க மக்கள் கோரிக்கை
2017ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தையொட்டியுள்ள பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரக்கோட்டை, சூரன்கோட்டை ஊராட்சிப்பகுதிகளை இணைத்து விரிவாக்கத்திற்கு...
தேர்தல் நடத்தை விதிகள் அமல் அரசு விளம்பர படங்கள் அகற்றம்
விழுப்புரம்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் உள்ள...
கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து துவக்கம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
சிதம்பரம்: கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து துவங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை,...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப் பணி ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வு பொது தீட்சிதர்கள் ஆட்சேபனை
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப்பணி குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை குழுவினர் நேற்று ஆய்வு...
அங்காள பரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா நடந்தது.விழா கடந்த 8ம்...
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாஸ்டர் அகாடமி சார்பில் பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை மற்றும்...
ஆகாயத்தாமரை, கருவேல மரங்களால் நீரை சேமிக்க முடியாமல் சிரமம் கம்பத்தில் கழிவுநீர், குப்பையால் மாசுபடும் மூன்று...
கம்பம்: கம்பம் வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு, ஒடப்படி குளங்களில் ஆகாயத்தாமரை, கருவேல மரங்கள் வளர்ந்து...
மானாமதுரையில் மீண்டும் பனை மர பொருள் தயாரிப்பு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம், மாநில பனைவெல்லம் மற்றும்...
மதுரைக்கான பெரியாறு கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு சோதனை மேல் சோதனை
மதுரை: மதுரை மாநகராட்சி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பு, இணைப்பு...
ரூ.13 கோடியில் கொம்மந்தான்மேடு படுகை அணைக்கு... தடுப்பு சுவர்; கட்டுமான பணியை 9 மாதத்தில் முடிக்க...
புதுச்சேரி : பாகூர் கொம்மந்தான்மேடு படுகை அணை கரையோரத்தை பலப்படுத்தி, ரூ.13 கோடியில் கான்கிரீட்...
பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு... எப்போது மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்துமா?
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் துவங்கியுள்ள சூழ்நிலையில் அனைத்து படிப்புகளிலும் 25...
பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் அடர் குறுங்காடுகள் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'ஆலிழை பசுமை இயக்கம்'
சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, மரங்கள் வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து நகரங்களில் மட்டும் இல்லாமல் கிராமங்களிலும்...
பள்ளி தோட்டத்தில் பயிரிட்டு விளைந்த காய்கறிகள் சத்துணவுக்கு கொடுத்து அசத்தும் மாணவர்கள்
விவசாயத்தை ஊக்குவிக்க எத்தனை விழிப்புணர்வுகள், போராட்டங்கள். முன்னெல்லாம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் விவசாயப் பணிகளை...
ஆன்மிக சுற்றுலா திட்டங்களுக்கு வரைவு திட்டம்... தயார்; ரூ.105 கோடியில் கோவில்களை மேம்படுத்த முடிவு
புதுச்சேரி, : ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களை, 105...
தரமில்லாமல் தயாரிக்கும் ரோட்டோர உணவுகள்: துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்
மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக்கிய ரோடுகளில் ரோட்டோர கடைகள் அதிகம்...
தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் கருவி கல்வி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு
திண்டுக்கல்: ''தாழ்ந்து கிடக்கும் நம் மக்களை உயர்த்தும் ஒரே கருவி கல்வி'' என,குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம்...