
காவிரி நீர் வராததால் விவசாயிகள்... விரக்தி; காரைக்காலில் கருகும் நெற்பயிர்கள்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு மாவட்டமான காரைக்கால், டெல்டா பகுதியான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை...

மானாவாரி கண்மாய்களுக்கு கால்வாய் தேவை.. திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டிக்க வேண்டும்
மதுரை : ''குண்டாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட தென்பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலியப்பட்டி, புளியங்குளம், தனக்கன்குளம் மானாவாரி...

நகரில் நிலவும் வாகன நெரிசல் பிரச்னைக்கு... தீர்வு கிடைக்குமா? போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
புதுச்சேரி நகரம், சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக மாறி வருகிறது. அழகிய கடற்கரை, பாரம்பரிய...

அரசு மருத்துவ மனைகளில் மருந்தாளுனர் இன்றி நோயாளிகள் பாதிப்பு ; மருந்துகளை வாங்க பல மணி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, இ.எஸ்.ஐ., ஆரம்ப...

விடுமுறை தினத்தில் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சிதம்பரம்...

கடலுார் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா துவக்கம்
கடலுார்,- கடலுார் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு,...

பிச்சாவரத்தில் சுற்றுலா தினம்
கிள்ளை,- பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த துாய்மைப்படுத்தும்...

புதுச்சேரி லோக்சபா தேர்தலில்... மும்முனை போட்டி; அ.தி.மு.க.,வின் அறிவிப்பால் 'அனல்'
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க.,...

தானியங்கி டிரைவிங் டெஸ்ட் மையத்திற்கு... பரிந்துரை; மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி அதிரடி
புதுச்சேரி : புதுச்சேரியில், தனியங்கி 'டிரைவிங் டெஸ்ட்' கொண்டுவர மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி...

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை; இரட்டைப் பதிவை குறைக்க சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு
மதுரை : மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற்ற 56 ஆயிரம் பேரில்,...

மதுரையில் 'கெத்து' காட்டிய தி.மு.க., மகளிரணி; பதவி கிடைக்காதவர்கள் சென்னைக்கு பயணம்
மதுரை : மதுரை தி.மு.க.,வில் பதவி கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மகளிரணி, மகளிர் தொண்டரணி...

காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு; முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம்...

புதிய கால்வாயை இடித்து மழைநீர் வெளியேற்றம் தண்ணீராய் 'கரைந்தது' மக்கள் வரிப்பணம்
மேலுார், : மேலுார் புதுசுக்காம்பட்டி வினோபா காலனியில் கால்வாய் கட்டும் பணி முடியாத நிலையில்,...

பயிர் கணக்கெடுப்பு செய்யவில்லை என விவசாயி புகார்: அலுவலர்களை கூண்டோடு மாற்றுமாறு ஆவேசம்
கடலுார்- கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பயிர் சாகுபடி குறித்த...

நெல் நடவு செய்த சப் - கலெக்டர்
செஞ்சி:திண்டிவனம் சப் - கலெக்டர் கட்டா ரவி தேஜா, நேற்று காலை, செஞ்சி அடுத்த இல்லோடு...

மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதறல்; குடிநீர், பாதாள சாக்கடை பஞ்சாயத்தால் பதறல்
மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலையில் நடந்தது. இதில்...

வாகமண் கண்ணாடி பாலம் பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு -கட்டணம் குறைக்க வலியுறுத்தல்
கூடலுார்,--கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா...

கருவேல மரங்களை அகற்றாமல் துார்வாரப்படும் கண்மாய்கள் விவசாயிகள் வேதனை
சிங்கம்புணரி,-சிங்கம்புணரி தாலுகாவில் வேலை உறுதித் திட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் துார்வாரும் பணி நடப்பதால்...

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக விழுப்புரம் வந்தது
விழுப்புரம்- சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில், சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு, விழுப்புரம்...

குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு முருகா... வரம் தா... : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ்...
திருப்பரங்குன்றம்,- -- திருப்பரங்குன்றம் மேம்பால பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 12 ஆண்டுகளாக செயல்படாமல்...

விழிப்பின்றி விரயம்: வேலை வாங்கி தருவதாக பணத்தை சுருட்டும் கும்பல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் வேளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி...

புதுச்சேரி அரசின் மீதான தணிக்கை அறிக்கையில்... பகீர் ; ரூ. 27.98 கோடிக்கு முறைகேடு அம்பலமானது
புதுச்சேரி அரசின் கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான இந்திய தணிக்கை துறைத்தலைவரின் நிதித்துறை மீதான...

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஆளே இல்லீங்க... சிறப்பு திட்டத்தால் வருவாய்த்துறையில் பணிப்பளு
மதுரை,மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தனிப்பணியிடம் இல்லாததால் திட்ட செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம் என...

பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத வைகை அணை பூங்கா ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்
ஆண்டிபட்டி,- -தேனி மாவட்டம் வைகை அணை பூங்காவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா...

'இறைவன் அடி சேர்வதே, பிறவியின் மகத்துவம்' நித்யா அருணாசலம் ஆன்மிக உரை
திருப்புத்தூர்-- இறைவன் அடி சேர்வதே பிறவியின் மகத்துவம்' என பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், காரைக்குடி...