
ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது என சமூக நீதிக்கான...

ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே
சென்னை: ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம் என தெற்கு ரயில்வே...

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் மாற்றம்
சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லை...

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்
சென்னை: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக...

அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டி.ராஜா
சென்னை: அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என சிபிஐ பொதுச்செயலாளர்...

மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள்: மராட்டிய முன்னாள் துணை முதல்வர்
சென்னை: மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள் என மராட்டிய முன்னாள் துணை...

பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார்: பரூக் அப்துல்லா
காஷ்மீர்: பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார் என பரூக்...

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில்...

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
சென்னை: கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது....

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது....

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை!
விருதுநகர்: சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி சுந்தர பாண்டியன் 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்....

நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய காங்கிரசார், பாஜகவினர் இடையே மோதல்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய காங்கிரசார் மற்றும் பாஜகவினர் இடையே மோதல்...

சமயரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
திருச்சி: சமயரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர்...

மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை உயிரிழப்பு!
கோவை: மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. கேரளாவில்...

பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை
சென்னை: பிரதமர் மோடி ஏப்ரல் 8ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு தலைமை...

ஏப்.30ல் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்..!!
சென்னை: தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்.30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதியும்...

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தொடங்கியது
டெல்லி: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹரிபத்மன் மத்திய...
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்..!!
சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தின் நீதிபதி சுப்ரமணியன் முன்பு பேராசிரியர் ஹரிபத்மன் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மனை, எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில்...

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கொரோனா...

இந்து முன்னணி நிர்வாகி இளங்கோ சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்..!!
சென்னை: இந்து முன்னணி நிர்வாகி இளங்கோ, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 59,106 புள்ளிகளில் வர்த்தகம்
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 59,106 புள்ளிகளில் வர்த்தகமாகிறது....
தீ விபத்து எதிரொலி: சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு
சென்னை: தீ விபத்து எதிரொலியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எல்.ஐ.சி. கட்டடத்தில் தீத்தடுப்பு வசதிகள் முழுமையாக இல்லை என மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பேட்டியளித்துள்ளார். 14 மாடி எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்த...

செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது
தூத்துக்குடி: செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு. ஒருதலையாக காதலித்த இளைஞர்...

அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை: சூரத் நீதிமன்றம்
சூரத்: அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை என்று சூரத்...