பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்

தினகரன்  தினகரன்
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாகி வருகின்றன. தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

மூலக்கதை