அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை: சூரத் நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
அவதூறு வழக்கில் வரும் ஏப்.13ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை: சூரத் நீதிமன்றம்

சூரத்: அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை என்று சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுதாரர் புர்னேஷ் மோடி ஏப்.10ம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ராகுலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை; வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை