கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்

தினகரன்  தினகரன்
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர்அறிக்கையை சமர்ப்பித்தார். கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மூலக்கதை