அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டி.ராஜா

தினகரன்  தினகரன்
அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டி.ராஜா

சென்னை: அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திருவள்ளுவர் மண், அயோத்தி தாசர் மண், பெரியார் மண், சிங்கார வேலர் மண், அண்ணா மண், கலைஞர் மண் அனைவரும் சுயமரியாதைக்காக போராடியவர்கள். தற்போது அப்பணியை மு.க.ஸ்டாலின் தொடர்கிறார் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை