பெருவில் 1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுத்து ஆய்வு
1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட 6 இளம் பெண்களின் உடல்களை பெரு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தோண்டியெடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள லம்பாயக் என்ற பகுதி, வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க பகுதியாக கருதப்படுகிறது. இங்குள்ள முக்கிய வழிபாட்டுத் தலம் அருகே அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த எலும்புகள் கடவுளுக்குத் தியாகம் செய்யப்பட்ட இளம் பெண்களின் எலும்புகளாகத்தான் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
