
“யாகாவாராயினும் நா காக்க” - கலைஞர் கருணாநிதி அறிவுரை
பொதுக் கூட்டங்களில் பேசும் போது மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி...

இலங்கையின் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும்: சுஷ்மா சுவராஜ்
ஜனாதிபதி மைத்திரிபாலவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண...
காதில் பூ சுற்றுகின்றார் ஜெயலலிதா
ஆட்சி முடியப் போகும் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருப்பது புரியாத மக்கள் காதுகளிலே பூ...
இந்திய மீனவர்கள் 19 பேருக்கு காவல் நீட்டிப்பு
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 19 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் காவல் நீட்டிப்பு...
இலங்கை நாட்டினர் விசா இல்லாமலே இந்தியா வரும் புதிய நடைமுறை அமுல்!
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் முன்கூட்டியே விசா எடுக்காமல் இந்தியா வந்திறங்கிய பின் விசா...

அழகிரியின் நிபந்தனைகள் ரொம்ப ஓவரா இருக்கு.. புலம்பும் ஆதரவாளர்கள்
அழகிரி ஏற்க முடியாத சில நிபந்தனைகளை விதிப்பதாலேயே அவரை தி.மு.க வில் மீண்டும் இணைக்க முடியவில்லை...

தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே
தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே...

இலங்கை அதிபர் தேர்தல்: மாளிகைக்கு வருகிறார் மைத்திரி…வெளியேறினார் ராஜபக்சே
இலங்கையின் புதிய அதிபராக இன்று மாலை மைத்திரிபால சிறிசேனா பதவியேற்கவிருக்கிறார்.நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை...
நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே (வீடியோ இணைப்பு)
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.....
நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை
ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற அமைச்சரின் பேச்சுக்கு இலங்கை...
அம்பலமானது இலங்கையின் கோர முகம்! டாக்டர் ராமதாஸ்
இலங்கையின் கோர முகத்தை ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை அம்பலமாக்கியுள்ளதாக பாமக...
பிரபாகரனின் பிடிவாதத்தால் தனி ஈழம் அமையவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
பிரபாகரன் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் தனி ஈழம் அமைந்திருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர்...
பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தடா கோர்ட்டில் மனு தாக்கல்
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி...
இந்தியா தனிமைப்பட்டுவிடும்! மிரட்டும் இலங்கை உயர்ஸ்தானிகர்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கும் நாடுகள், அந்த அமைப்பில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாக...
இந்திய உள்விவகாரங்களில் இலங்கைத் தூதர் தலையிடக் கூடாது: நாரயணசாமி
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிடில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று கூறிய இலங்கைத் தூதர் கரியவாசத்துக்கு மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், இந்திய உள்விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காரைக்காலில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை...
கொமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பார்: சிலோன் டுடே
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக...
பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்க காலஅவகாசம் உள்ளது: ப. சிதம்பரம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க...
தமிழர்கள் மீதான தொடர் அடக்குமுறையே, பிரதமர் இலங்கை செல்லாததற்கு காரணம்: நாராயணசாமி
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக...
இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது
இலங்கையில் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் ஜெயபாலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர்...
இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகவும், இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வை கருத்திற்கொண்டும் இலங்கையிடம் இந்தியா பக்குவமாக...
போர்க்குற்ற விசாரணையை தடுக்க இலங்கை சதி!
தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை தடுக்கும் முயற்சியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் டெல்லி வரவிருக்கிறார்...
தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க முடியாது: இலங்கை
இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழக...
இலங்கையிலுள்ள இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: தமிழக முதல்வர்
கொழும்பில் நடைபெறவுள்ள மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது ஏன்?
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கவே ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது...