அம்பாரை மாவட்ட தமிழ் வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

TAMIL CNN  TAMIL CNN
அம்பாரை மாவட்ட தமிழ் வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாரை மாவட்ட தமிழ் வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்து இன்று 21.02.2017 சண்முக பாடசாலைக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இருந்து காரைதீவு விபுலானந்தா சதுர்க்கம் வரை கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தினார். இதன்போது தமது கிடைகக்வேண்டிய நியாயமான காரணங்களை பாதாதைகளினுடாக காட்சிப்படுத்தியவாறு தமது கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்-சபேசன் சஜீத் The post அம்பாரை மாவட்ட தமிழ் வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை