U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க லீக் ஆட்டங்களில் வங்கதேசம், இங்கிலாந்து வெற்றி
19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 11வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் இன்றைய தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடான வங்கதேச அணி, தென்னாப்ரிக்க அணியுடன் மோதியது. இதில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், ஃபிஜி அணியும் மோதியதில் 299 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராகக் கொண்டுள்ள இஷான் கிஷான் தலைமையிலான இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ள உள்ளது.
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலிய அணி, இந்த உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
