தஜிகிஸ்தானில் 13,000 பேரின் தாடி மீசைகளை பொலிஸார் மழிப்பு!
Friday, 22 January 2016 05:01
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் அரச ஆணைக்கு இங்க 13,000 பேரின் தாடி மீசைகளை அந்நாட்டுப் பொலிஸார் மழித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான தஜிகிஸ்தான் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாகும். அந்நாட்டின் ஜனாதிபதியான ரஹ்மான் மத அடிப்படைவாதத்துக்கு முடிவு கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனொரு கட்டமாக, நாட்டின் ஒரே முஸ்லிம் கட்சிக்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. அத்தோடு, அரபு மொழியிலான வெளிநாட்டு பெயர்களை வைப்பதற்கும், உறவுகளுக்கிடையிலான திருமணத்திற்கும் தடை விதிக்க, அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதுவும், ஜனாதிபதியின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே, 13,000 முஸ்லிம் ஆண்களின் தாடி மீசையை மழிக்கும் உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார். அத்தோடு, பெண்கள் பர்தா அணிவதிலிருந்தும் விலக்களித்துள்ளார்.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
