தமிழக மீனவர்கள் 104 பேரும் அடுத்த வாரம் விடுதலை: இலங்கை அமைச்சர் தகவல்
பதிவு செய்த நாள் : 6, ஜனவரி 2016 (22:35 IST)
மாற்றம் செய்த நாள் :6, ஜனவரி 2016 (22:35 IST)
தமிழக மீனவர்கள் 104 பேரும் அடுத்த வாரம் விடுதலை: இலங்கை அமைச்சர் தகவல்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 104 பேரும் அடுத்த வாரம் விடுதலையாவார்கள் என்று அந்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அமர வீரா தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முன்பாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், வரும் 10ஆம் தேதி இலங்கை வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
