1991 தாராளமயம்.. பொருளாதார போக்கையே மாற்ற நினைத்தவருக்கு வணக்கம்.. ஆனந்த் மஹிந்திரா செம ட்வீட்!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். அவ்வப்போது சுவரஸ்யமான பதிவுகள், பலரையும் சிந்திக்க வைக்கும் பதிவுகள், திறமைகளை சுட்டிக் காட்டும் விதமான பல பதிவுகளை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளவர். இதனாலேயே இவரின் ட்விட்டர் பக்கத்தினை பல கோடி பேர் தொடர்ந்து வருகின்றனர். நீங்க என்ன படிச்சிருக்கீங்க