மே மாதத்தில் ஏற்றுமதி20.55 சதவீதம் உயர்வு
புதுடில்லி,–நாட்டின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் 20.55
சதவீதம் உயர்ந்து, 3.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என, மத்திய
வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்தில், ஏற்றுமதி
அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதியை
பொறுத்தவரை 62.83 சதவீதம் உயர்ந்து, 4.93 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து
உள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1.89 லட்சம் கோடி
ரூபாயாக, கடந்த மே மாதத்தில் அதிகரித்துள்ளது.
இது இதுவரை இல்லாத
அளவாகும்.கடந்த ஆண்டு மே மாதத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை,
கிட்டத்தட்ட 51 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு
நிதியாண்டில், ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில், ஏற்றுமதி 25 சதவீதம்
உயர்ந்து, 6.14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என வர்த்தக
அமைச்சகம்தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
