நீங்களே இறக்குமதி செஞ்சுக்கோங்க: அனுமதி வழங்கிய இலங்கை அரசு!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் துறைகள் தங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம் என இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கூறியபோது இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மொத்தமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல்