ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தி ஹோக்: உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 20222 ம் ஆண்டு பிப். 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. போர் துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இப்போரால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தி ஹோக்: உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட்




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
