பெருவில் லிமா நகரம் வெள்ளத்தால் சின்னாபின்னம் ஆனது: ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு
பெரு: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் யாக்கு புயலால் பெய்து வரும் கனமழையால் லிமா என்ற நகரமே சின்னாபின்னமாகி உள்ளது. அமேசான் மலைக்காடுகளுக்கு அருகில் அமந்துள்ள பெருவில் கடந்த மாத மத்தியில் தாக்கிய யாக்கு புயலால் அங்கு தொடர்ந்து தற்போதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. லிமா நகரின் ஜிமார்க்கா என்று இடத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை ஒருவர் விரைந்து சென்று உயிருடன் காப்பாற்றிய வீடியோ வெளியானது. லிமாவில் உள்ள ஆறு ஒன்றில் 3 மாடி கட்டிடம் ஒன்று அஸ்திவாரத்துடன் இடிந்து ஆற்றோடு அடித்து செல்லப்பட்டது. கடந்த 3 வாரங்களில் பெருவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 60-வதை தாண்டி உள்ளது. பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ள நிலையில் ராணுவத்தினர் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
