அமெரிக்காவில் மீண்டும் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மன்டெரே பார்க் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது கலிபோர்னியா அருகே ஹாப்மூன் பே பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல் ஐயாவா பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மன்டெரே பார்க் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 10 பேர்




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
