அமெரிக்காவில் மீண்டும் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மன்டெரே பார்க் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது கலிபோர்னியா அருகே ஹாப்மூன் பே பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல் ஐயாவா பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மன்டெரே பார்க் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 10 பேர்
மூலக்கதை
