நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் கொள்ளை..வேலைக்காரன் உட்பட 3 பேர் நேபாளத்தில் கைது..சிக்கியது எப்படி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் கொள்ளை..வேலைக்காரன் உட்பட 3 பேர் நேபாளத்தில் கைது..சிக்கியது எப்படி

நடிகர் ஆர்.கே. வீட்டில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கொள்ளையில் கொள்ளையர்கள் 3 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். நடிகர் ஆர்கே தொழிலதிபராக உள்ளார். இதற்கு முன்னர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தை தயாரித்தும் இருக்கிறார். இவரது வீட்டில் நடந்த கொள்ளையில் 3 பேர் 200 சவரன் நகை, ரூ.3

மூலக்கதை