இந்தியா அந்த முடிவை கைவிடலாம்.. அமெரிக்காவால் ஈரானுக்கு மேலும் பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: சமீப மாதங்களாக ஈரான் அமெரிக்கா இடையேயான பிரச்சனை சுமூக நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டது அமெரிக்கா. ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த, இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தடை விதித்துள்ளது. இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சுமூக நிலை

மூலக்கதை