இந்திய நிறுவனத்திற்கு தடை விதித்த அமெரிக்கா.. எதற்காக.. ஏன் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த, இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க கருவூலத் துறை வெளிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்திய நிறுவனம் உள்பட சர்வதேச அளவிலான பல நிறுவனங்கள், ஈரானின் டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை இறக்குமதி

மூலக்கதை