இந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..!

இந்தியாவில் 2வது கொரோனா அலையின் வீரியம் குறைந்து 3வது அலை வர உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகி வரும் வேளையில் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான கூகுள் தனது இந்திய கிளையின் மூலம் நாட்டில் சுமார் 80 ஆக்சிஜன் உற்பத்தி தளத்தை அமைக்கப் புதிதாக 15 மில்லியன் டாலர்

மூலக்கதை