புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை.. மக்கள் தலையில் விழும் விலைவாசி உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை.. மக்கள் தலையில் விழும் விலைவாசி உயர்வு..!

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தைக்குப் பெட்ரோல், டீசல் விலை பெரும் சுமையாக உள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சாமானிய மக்களும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூலக்கதை