மேற்கு வங்க கலவரம் குறித்த தொடர்ச்சியான ட்வீட்கள்.. நடிகை கங்கனாவின் கணக்கை முடக்கிய ட்விட்டர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மேற்கு வங்க கலவரம் குறித்த தொடர்ச்சியான ட்வீட்கள்.. நடிகை கங்கனாவின் கணக்கை முடக்கிய ட்விட்டர்!

மும்பை: ட்விட்டர் விதிகளை மீறியதாக நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது. தேர்தல் ரிசல்ட் வந்ததை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக தொடர்ச்சியான ட்வீட்களை நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டு வந்த நிலையில், அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அய்யோ முடியல.. கர்ப்பமாயிட்டேன்.. கருவை

மூலக்கதை