ஆச்சார்யா படப்பிடிப்பை நிறுத்திய ராம் சரண்...காரணம் என்ன தெரியுமா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆச்சார்யா படப்பிடிப்பை நிறுத்திய ராம் சரண்...காரணம் என்ன தெரியுமா

ஐதராபாத் : விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் ராம் சரண் தான். சிரஞ்ஜீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக ராம் சரண் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ராம் சரண் தான். ராம் சரணின் உறவினரும் நடிகருமான பவன் கல்யாண், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை