ஊழியர்களிடம் திகைக்க வைக்கும் பதிலை கூறிய சோமேட்டோ CEO.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஊழியர்களிடம் திகைக்க வைக்கும் பதிலை கூறிய சோமேட்டோ CEO.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று சோமேட்டோ. இந்த நிறுவனம் சமீபத்தில் தான் பங்கு சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது. பங்கு சந்தை வரலாற்றிலேயே முதன் முதலாக பங்கு சந்தைக்குள் நுழைந்த நிறுவனம் சோமேட்டோ தான். சோமேட்டோவின் வருகைக்கு பின்னர் தான் பற்பல நிறுவனங்களும் சந்தைக்குள் நுழைந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாதமே பங்கு சந்தைக்குள்

மூலக்கதை