எதற்கும் துணிந்தவன் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்க நடக்குது… அப்டேட் கொடுத்த படக்குழு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எதற்கும் துணிந்தவன் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்க நடக்குது… அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி உள்ளது. சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி வெளியிட்ட அருண் விஜய்யின் பார்டர் டிரைலர் எப்படி இருக்கு?

மூலக்கதை