தனியார் ரயில் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்! ரயில்வே போர்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனியார் ரயில் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்! ரயில்வே போர்ட்!

இந்தியா. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இந்திய மக்கள் அன்றாடம் வேலைக்குச் செல்வது தொடங்கி, விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வது வரை, எல்லாவற்றுக்கும் போக்குவரத்து சேவைகள் அவசியமாகிறது. இந்தியாவின் இந்த போக்குவரத்துப் பிரச்சனையை தீர்க்கும் இடத்தில், ஏழைகளின் நண்பனாக இருக்கும் அமைப்பு தான் இந்தியன் ரயில்வேஸ். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழைகள்,

மூலக்கதை